எங்கள் தமிழ் வாழ்க!

தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

முத்தமிழ்க் காவலர் ஐயா கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!

தமிழர் திருநாள் பொங்கல் விழா!

தமிழ் வல்லார் பெருமக்களுக்கு விருது வழங்கும் விழாவெனத்

தமிழ்த் தேசியத் திருவிழா!

இடம்: செ நா தெய்வநாயகம் பள்ளி, வெங்கடநாராயணன் சாலை,

தியாகராயநகர் சென்னை-600017

நாள்: திருவள்ளுவர் ஆண்டு மார்கழித்திங்கள் 26 2054(10/1/2024) புதன்கிழமை மாலை 4:00 மணி

கவியரங்கம்:

தலைப்பு: வெல்லும் தமிழ்நாடு!

 தலைமை: கவிஞர் தாமரைப்பூவண்ணன்

ஒருங்கிணைப்பு:

கவிஞர் நல்ல அறிவழகன்

பாடுவோர்: பலகவிகள்

மாலை : 5:00மணி

தமிழ்த்தாய் வாழ்த்து: இசைப்பள்ளி மாணவர்கள்

தலைமை: பாவலர் மு இராமச்சந்திரன்

தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

முன்னிலை:  தேனி சபரிநாதன், வேலு சுபராசர், பேரா. பொன் கி பெருமாள், மதுரை இராசு, திருவொற்றியூர அண்ணாமலை, அண்ணாநகர் கங்கா, தேவிமுருகன், மதுரவாயல் பரணி, பொன்னுரங்கம், திருவள்ளூர் சின்னப்பன், நா சுந்தரமூர்த்தி,

வரவேற்புரை: தமிழா! தமிழா! பாண்டியன்

பொதுச் செயலாளர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

விருதாளப் பெருமக்கள்:

ஓவியப் பாவலர் மு வலவன்- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது– வழங்குபவர்-  பாவலர் மு இராமச்சந்திரன் .

புதுக்கோட்டை மதிவாணன்- தமிழ்த் தேசிய சிந்தனையாளர் விருது– வழங்குபவர்- அறிஞர் அருகோ

கடலார் வேலாயுதம்- சிந்தனைச் சிற்பி  சிங்காரவேலர் விருது– வழங்குபவர் கலைஞர் மு துரைஅரசன்.

கவிஞர் கார்முகிலோன்- மாக்கவிஞர் பாரதியார் விருது– வழங்குபவர்-  பிரவீன்குமார் பரதவர்

குமரிச்செழியன்- மார்சல் நேசமணி விருது– வழங்குபவர்- வெ. செயசிங் இராட்டிரிய லோக்தள்

ப. கண்ணய்யா- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருது–  வழங்குபவர்- யு எசு எசு ஆர் நடராசன்

இலக்குவனார் திருவள்ளுவர்- தமிழ்த் தென்றல் திரு வி க விருது–  வழங்குபவர்-  பேரா. சே கு சாந்தமூர்த்தி

கவிஞர் திருவை பாபு-  சோமசுந்தர பாரதியார் விருது– வழங்குபவர் – தஞ்சை பத்மா

சுப சந்திரசேகரன்- சிலம்புச் செல்வர் ம பொ சி விருது- வழங்குபவர் நற்சிந்தனை தமிழண்ணன்

விவசாயி செயராமன்- உழவர் திருநாள் விருது- வழங்குபவர் – நெசவு சண்முகம்

வழக்.  சே சென்னம்மாள் தமிழேந்தி – அயோத்திதாச பண்டிதர்  விருது–  வழங்குபவர்- சிவ வடிவேலன் ஓதுவார்

இசையாசிரியர் செந்தில்குமார் -மாயுரம் வேதநாயகம் பிள்ளை விருது –    வழங்குபவர் ஆதி. ஞானசேகரன்

கவிஞர் மதிஅரசு- செந்தமிழ்ச்சுடர் விருது– வழங்குபவர் விழுதுகள் செ ஐயாப்பிள்ளை

பேரா. கசுத்தூரி- தமிழ்த்தாய் ஔவையார் விருது– வழங்குபவர் – பேரா. இராசகணேசு

வை மா குமார் – தமிழின்குரல் விருது– வழங்குபவர்- கவிச்சுடர் சிந்தைவாசன்

மோகன்செகதீசன்- உடைவடிவமைப்பு வல்லுநர் விருது–  வழங்குபவர்- ஆவடி இராதாஅம்மாள்

வாழ்த்துரை:

சே ம நாராயணன் 

தலைவர். மக்கள் தேசிய கட்சி

க சக்திவேல் தலைவர். தமிழக மக்கள் முற்போக்கு கட்சி.

தஞ்சை இளஞ்சிங்கம். தலைவர் . தமிழ்நாடு சோசலிச்டு.

வழக்கறிஞர் ஆர் என் இரவி தலைவர்.தேசிய மக்கள் சக்தி கட்சி

மு பா பேராசிரியன் பொருளாளர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

கரு. சந்திரசேகரன் உலகத் தமிழின வணிக பேரியக்கம்

ஆ. என்றி

தலைவர். மக்கள் சனநாயக பேரவை.

வழக். தென்பாண்டியன்

துணைத் தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

இராயபுரம் பிரான்சிசு தலைவர், அகில இந்திய அப்துல்கலாம் தொழிலாளர்

நன்றியுரை: வேந்தன்கைவல்யம்

து பொ செயலாளர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

நிகழ்ச்சி வழிநடத்தல்: முனைவர் அயனாவரம் பாபு

கொ ப செயலாளர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

இரவு: 8:00 மணிக்குj; தமிழர் திருநாள் பொங்கல் படையல்

தொடர்பு எண்கள்: 9940546671,