55puthiyapaarvai_ilakkuvanar

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள்

நாம் பேராசிரியர்போல் போராளியாகத் திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ வேண்டுமல்லவா? அதற்குப் பேராசிரியரின் பின்வரும் அறிவுரை களை அவர் நமக்கு இட்ட கட்டளைகளாகக் கொண்டு ஒழுக வேண்டும்:

மொழியைக்காத்தவர்விழியைக்காத்தவர்!

மொழியைச்சிதைத்தவர்விழியைச்சிதைத்தவர்!

மொழிக்கும்விழிக்கும்வேற்றுமைஇல்லை!

மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள்.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அறைகூவுங்கள்.

தமிழ்வாழ்க!தமிழ்வாழ்க!

தமிழ்ஓங்குக!தமிழ்உயர்க!

என்றுவாழ்த்துங்கள்

தமிழில்எழுதுக!தமிழில்பேசுக!

தமிழில்பெயரிடுக!தமிழில்பயில்க!

என்றுமுழங்குங்கள்.

மொழிவாழ்வுக்குமுயற்சிசெய்யுங்கள்…

உங்கள்முயற்சிவாழ்க!

தமிழ்வாழ்ந்தால்தமிழர்வாழ்வர்!

தமிழர்வாழ்ந்தால்தமிழ்நாடுவாழும்!

தமிழ்வாழ்வேதமிழர்வாழ்வு!

(தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37: செந்தமிழ்க்காவலர்சி.இலக்குவனார்)

ira.ilankumaran01