வட அமெரிக்காவில் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” – தொடக்க விழா
வலைத்தமிழ் ஆணி 05, 2052 / 21.08.2021 கிழக்கு நேரம் பிற்பகல் 3.00 தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் இன்றைய இளம் பெற்றோர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் வசிப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று பலரும் தங்கள் பேச்சில் எத்தனை விழுக்காடு தமிழ், ஆங்கிலம் கலந்துள்ளது என்று சிந்தித்தால் நம் பேச்சுத்தமிழ் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்று தெரியும். இதற்கு என்ன தீர்வு? எங்கே சென்று இதற்குப் பயிற்சி எடுப்பது? ஒழுங்கு செய்யப்பட்ட வழிமுறை உள்ளதா? வட அமெரிக்காவில் தொடங்கப்படும் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” என்பது…
பேரா.மறைமலை, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்கு நாவலர் விருது வழங்கப்படுகிறது.
எழில் வேந்தனுக்கு உலக எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க விருது
நிறைவாகப் பேரா.ப.மருதநாயகத்தின் தற்பணி நூல்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69 இன் தொடர்ச்சி)
போராளி அறிஞர் இலக்குவனார் – பேரா.ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69 இன் தொடர்ச்சி)
அச்சில் உள்ள பேரா.மருதநாயகத்தின் தமிழ், ஆங்கில நூல்கள்
தமிழின் செவ்வியல் தகுதி – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69 இன் தொடர்ச்சி)
எல்லீசின் திருக்குறள் விளக்கமும் சிலம்பின் ஒலியும் – ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 64/69 இன் தொடர்ச்சி)
திறனாய்வுச்செம்மல் பேரா.ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 63/69 இன் தொடர்ச்சி)
வள்ளுவரின் உவமைகள் இயற்கைத் தன்மையன- ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 62 / 69 இன் தொடர்ச்சி)
அறிவியல் கவிஞர் குலோத்துங்கனும் சங்கச்சான்றோர் மரபினரான ம.இலெனின் தங்கப்பாவும்- ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 61/69 இன் தொடர்ச்சி)
ஆதித்த காிகாலனைப் பிராமணர்களே கொன்றனர்!
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 60 / 69 இன் தொடர்ச்சி)
