தமிழ் வளம் காத்த இளங்குமரனார்நினைவுப் புகழஞ்சலி

புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தலை சிறந்த தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல பணிகளையும் செய்துள்ளார். தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழித் திருமணம், குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரது நினைவஞ்சலி நிகழ்வு,

பேரவையின் சார்பில் ஆவணி 27, 2052 ,  செட்டம்பர் 12, ஞாயிற்று கிழமை மாலை 8:30 கிழக்கு நேரம் நடைபெற உள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளப் பேரவைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

அணுக்க நேரலை – Zoom Live

https://tinyurl.com/FeTNA2020ik

கூட்ட எண்  /  Meeting ID : 954 1812 2755