அப்துல்கலாமிற்குப் புகழ்வணக்கம் – ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஆடி 26, 2046 / ஆக. 11, 2015 சென்னை
விடுதலைக்கான மக்கள் திரள் ஆர்ப்பாட்டம், திருச்சிராப்பள்ளி
சிறை மனிதனைத் திருத்தத்தானே தவிர, தண்டிக்க அல்ல! விடுதலை நாளில் நன்னடத்தை விதிமுறையின் கீழ் பத்தாண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு ஆடி 26, 2046 /ஆக.11, 2015 மாலை மணி மூன்றுக்கு மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அணிதிரள்வீர்!
தமிழ்நாடு சாதி-மதமற்றோர் கூட்டியக்கம்
அம்பேத்கார், பெரியார் கலப்புத்திருமணம் செய்தோர் நலச் சங்கம்
இராசேந்திரன் சோழன் வரலாறு – இணையம் முனைவோர் சந்திப்பு , புதுச்சேரி
புதுச்சேரி வரலாற்றுப் பேரவை கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்கழகம் ஆடி 24, 2046 / ஆக. 09, 2015
செங்கொடி 4 ஆம் ஆண்டு நினைவு – மயிலம் கூட்டேரிப்பட்டு, விழுப்புரம்
ஆவணி 11, 2046 / ஆக.28, 2015 மகளிர் பாசறை, நாம் தமிழர் கட்சி
தமிழீழம் ஒன்றே தீர்வு – கருத்தரங்கம் , சேலம்
ஆடி 24, 2046 / ஆக.09, 2015 தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கம்
மதுவிலக்கிற்கான முழுக் கடையடைப்புப் போராட்டம்
ஆடி 19, 2046 / ஆக.04, 2015
அவைநாயகனின் மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகம், சென்னை
ஆடி 24, 2046 / ஆக.09, 2015 மாலை 5.30
கொ.மா.கோ.இளங்கோ நூல் வெளியீட்டு விழா
ஆடி 21, 2046 / ஆக.06, 2015 மாலை 6.00 இரோசிமா நினைவு நாள், சென்னை சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீட்டு விழா
முருகுவேள் படத்திறப்பு, புவனகிரி
ஆடி 24, 2046 / ஆக.09, 2015 காலை 10.00
ஊர்சுற்றிப் பறவை நூல் வெளியீட்டு விழா
ஊர்சுற்றிப் பறவை (குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்) நூல் வெளியீட்டு விழா. இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில். நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி வரவேற்புரை: கடிகை ஆன்றனி. தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன், நூல் ஆய்வுரை: குமரி ஆதவன், நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன், நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள், வாழ்த்துரை : மலர்வதி, மீரான் மைதீன், சோ.தமிழ்ச்செல்வன், ஏற்புரை: நூலாசிரியர் இராம் (இராமன் என்கிற காந்திராமன்)…
தமிழகத் தொல்லியல் பயிலரங்கம், கோவை
ஆடி 30 & 31, 2016 / ஆக. 15 & 16, 2015