விடுதலைக்கான மக்கள் திரள் ஆர்ப்பாட்டம், திருச்சிராப்பள்ளி

  சிறை மனிதனைத் திருத்தத்தானே தவிர, தண்டிக்க அல்ல! விடுதலை நாளில் நன்னடத்தை விதிமுறையின் கீழ் பத்தாண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்  முன்பு ஆடி 26, 2046 /ஆக.11, 2015 மாலை மணி மூன்றுக்கு மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அணிதிரள்வீர்!

இராசேந்திரன் சோழன் வரலாறு – இணையம் முனைவோர் சந்திப்பு , புதுச்சேரி

புதுச்சேரி வரலாற்றுப் பேரவை கங்கை  கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்கழகம்   ஆடி 24, 2046 / ஆக. 09, 2015

ஊர்சுற்றிப் பறவை நூல் வெளியீட்டு விழா

ஊர்சுற்றிப் பறவை (குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்) நூல் வெளியீட்டு விழா. இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில். நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி வரவேற்புரை: கடிகை ஆன்றனி. தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன், நூல் ஆய்வுரை: குமரி ஆதவன், நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன், நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள், வாழ்த்துரை :   மலர்வதி, மீரான் மைதீன், சோ.தமிழ்ச்செல்வன், ஏற்புரை: நூலாசிரியர் இராம் (இராமன் என்கிற காந்திராமன்)…