கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது விழா 2019
ஆனி 31, 2050 – செவ்வாய் – 16.07.2019 மாலை 6.00பாரதீய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது விழா 2019 தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர் சங்கம்
குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை தேடலும் ஆய்வுரையும்
ஆனி 29, 2050 – ஞாயிறு- 14.07.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 ஒரு கோப்பைச் சூரியன் – காலவன் கவிதைகள் கவிஞர்கள் தாமரைச் செல்வன், கு.மா.பா.கபிலன் தொடர்பிற்கு:97910 69435
ஐரோப்பிய ஆசிய கலைஅறிவியல் ஆய்வகத்தின் 4-ஆவது இசைத்தமிழன் விருது 2019
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 4.00 மணி ஆரோவு(HARROW) ஐக்கிய இங்கிலாந்து
தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்ட அழைப்பு
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 06.00 மணிஅளவில் பெரியார் மன்றம், குளக்கரை தெரு, இலக்குமிபுரம், குரோம்பேட்டை தலைமை: ந.விசய் ஆனந்து, (தலைவர், மாவட்ட ப.க.) வரவேற்புரை: தீனதயாளன் (துணைத்தலைவர் மாவட்டப் ப.க) முன்னிலை: அ.த.சண்முகசுந்தரம் (துணைத்தலைவர் மாநிலப் ப.க.) சிறப்புரை: தமிழ்ச் செல்வன் (மாநிலப் பொதுச்செயலாளர் ப.க) பொருள்: 1.) உறுப்பினர் சேர்க்கை. 2.) பகுத்தறிவாளர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு. 3.) ‘பெரியார் ஆயிரம்’ பள்ளிகளில் நடத்துதல். 4.) 2019 நவம்பர் 16, விருதுநகரில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க…
பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம், கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை இடம்: கீர்த்தி ‘மெட்டல்’ கூட்ட அரங்கு, சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர் பகுத்தறிவாளர் கழகம் திருநெல்வேலி மாவட்டம் கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், ப.க) வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர் ப.க) முன்னிலை: சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர், ப.க), ப.அரியமுத்து (மாவட்டத் துணைச் செயலாளர்), பி. இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்), இரா.காசி (மாவட்டத் தலைவர்) சிறப்புரை: பேராசிரியர்…
தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 6.15 மணி புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி-11 தோழர் சிங்காரவேலர் பற்றி மார்க்சிய சிந்தனையாளர் தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா மொழி வாழ்த்து : செல்வி. பிரார்த்தனா கல்யாணி வரவேற்புரை: திரு.இரா.குமரன் (நிறுவுநர், சம தருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் சமூக சேவை இயக்கம்.) முன்னிலை: கோ.சந்திரன், சா.ந.நித்தியானந்தம் தலைமையுரை: ஏ.சாமிக்கண்ணு (நிறுவுநர், தலைவர், பருவதராச மீனவர் பொது அறக்கட்டளை, விழுப்புரம்.) சிறப்புரை: இரா.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், புதுச்சேரி…
செங்காந்தள் இதழ் வெளியீடு, கனடா
ஆடி 04, 2050 சனி 20.07.2019 பிற்பகல் 3.30 கனடா கந்தசாமி ஆலய மண்டபம் இசுகார்பரோ /Scarborough சிவவதனி பிரபாகரனின் செங்காந்தள் இதழ் வெளியீடு நூல்கள் வெளியீட்டு விழா நிமிர்ந்தே எரியும் சுடர்களாய் – கவிதைத் தொகுப்பு வீழ்ந்து விடாது வீரம் – கட்டுரைத் தொகுப்பு நெருப்பு விதைகள் – கவிதை வெளியீடு அன்புடன் செங்காந்தள் இதழ்க் குழு தொடர்புக்கு : 6476782599 மின்னஞ்சல் : senganthal2019@gmail.com
நன்னன் குடியின் நூல் வெளியீடும் பரிசளிப்பும் – தி.பி.2050
ஆடி 14, 2050 / செவ்வாய் / 30.07.2019 மாலை 6.00 திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம் சென்னை 600 028 தி.க.தலைவர் கி.வீரமணி தி.மு.க. தலைவர் மு.க.தாலின் முனைவர் துரை.சந்திரசேகரன் வழ.த.இராமலிங்கம்
குவிகம் : அளவளாவல்: எசு.ஆர்.தியாகராசன்
ஆனி 22, 2050 ஞாயிறு 07.07.2019 மாலை 5.00 மனை 1, சே.கே.அத்துவைதா (JK ADVITA) 99, செளபாக்கியா குடியிருப்பு அண்ணா முதன்மைச் சாலை க.க.நகர், சென்னை அளவளாவல்: பாரதி ஆர்வலர் எசு.ஆர்.தியாகராசன் தொடர்பிற்கு: 97910 69435
உலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019
புரட்டாசி 20, 2050 – 07.10.2013 திங்கள் காலை 10.00 ஒளவைக்கோட்டம், திருவையாறு உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க் கவிஞரகளின் கவிதாஞ்சலி கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் முனைவர் மு.கலைவேந்தன் தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம் கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, திருவையாறு
சிலப்பதிகார மாநாடு 2019, சிட்டினி, ஆத்திரேலியா
இளங்கோவடிகள் சிலை திறப்பு விழா முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு, 2019 புரட்டாசி 10-12, 2050 – செட்டம்பர் 27, 28, 29, 2019 தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியா
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு சிறப்புப் பயிலரங்குகள் ஆடி 11, 2050 – 27.07.2019 சனி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை புத்தகக் கண்காட்சி
