சிலப்பதிகார இலக்கியப் பயிலரங்கம்
தமிழ் ஐயா கல்விக் கழகம் ஒளவை அறக்கட்டளை போட்டித் தேர்வு மூலம் சிலப்பதிகார இலக்கியப் பயிலரங்கம் தொடர்புக்கு : முனைவர் மு.கலைவேந்தன் 153, வடக்கு வீதி, திருவையாறு 613204 பேசி 094867 42503 மின்வரி : mukalaiventhan@gmail.com
புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம்
ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: பூவண்ணன் (ஆசிரியர்: ‘நமது தளபதி’ மாத இதழ்) சிறப்புரை: வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக) தலைப்பு: கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவு – இனநலன்.
மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6 மணி முதல் – 8 மணி வரை இடம்: முருகானந்தம் பழக்கடை சிம்மக்கல், மதுரை மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் தலைமை: கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க) முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), மு.நாகராசன் (திண்டுக்கல் மண்டலத் தலைவர்), கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் மண்டலச் செயலாளர்) வரவேற்புரை: மன்னர் மன்னன் (தலைவர், மதுரை…
திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை பெரியார் மையம், தூத்துக்குடி திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கலந்து கொள்ளும் மாவட்டங்கள் : திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி தலைமை: ச.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்) தே.எடிசன் (தென் மண்டலப் பரப்புரைக் குழுச் செயலாளர்) மா.பால் இராசேந்திரம் (திருநெல்வேலி மண்டலத் தலைவர்) சீ.தாவீது(டேவிட்டு) செல்லத்துரை (தென் மண்டலப் பரப்புரைக் குழுத்…
இலக்கியச் சிந்தனை – 587 & குவிகம் இலக்கிய வாசல் 51
ஆனி 14, 2050 29.06.2019 சனிக்கிழமை மாலை 06.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை – 587 சிறப்புரை: ‘தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்’ – ப.இலட்சுமணன் குவிகம் இலக்கிய வாசல் 51 சிறப்புரை: ‘தமிழ் – பிழை திருத்தி’ – நீச்சல்காரன் இராசாராமன்
‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – கவிஞர் சி.மணி
ஆனி 13, 2050 வெள்ளிக்கிழமை 28.06.2019 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : எழுத்தாளர் பொன். தனசேகரன் அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் நேசமித்திரன் சிறப்புரை : ‘கவிஞர் சி.மணி’ – திறனாய்வாளர் சமாலன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை: செல்வி ப. யாழினி இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு
ஆனி 12, 2050 வியாழக்கிழமை 27.6.2019 சென்னை: மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) பொருள்: கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு – 9
முனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு
ஆனி 11, 2050 புதன் 26.06.2019 மாலை 6.00 கவிதை உறவு பேராசிரியர் முனைவர் இரா.மோகன் புகழ் வணக்கம் மலர்க் குடியிருப்புப் பூங்கா, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600040 தலைமை: உரைவேந்தர் ஒளவை நடராசனார் படத்திறப்பு: இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கவிதை அஞ்சலியும் நினைவுரையும் மாறா நினைவுகளோடு மோகன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த வருக! கவிதை உறவினர்
உலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா
ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 திருவள்ளுவர் சிலை திறப்பு விழா பாராட்டு விழா விருது வழங்கல் விழா நூல் வெளியீட்டு விழா பரிசளிப்பு விழா 39 ஆம் ஆண்டுஐம்பெரு விழா அழைத்து மகிழ்வோர் முனைவர் நயம்பு அறிவுடைநம்பி, தலைவர் புலவர் செ.பாபு, செயலாளர், நல்லாசிரியர் பு.புருடோத்தமன், பொருளாளர் திருக்குறள் புரவலர்கள் ஊர்ப் பொதுமக்கள் உலகத் திருக்குறள் பேரவையினர், நயம்பாடி (இரெ.)
குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50
ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 மாலை 6.00 காணறி நூல் அரண்மனை / டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை, க.க. நகர். சென்னை – 78. புத்தக வெளியீடு – ஒரு கோப்பை சூரியன் (காலவன் கவிதைகள்)
ச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா
ஆனி 06, 2050 வெள்ளி 21.06.2019 மாலை 6.00 இரசியப் பண்பாட்டு அரங்கம், கத்தூரிரங்கன் சாலை சென்னை மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது சிறந்த நூல்களுக்கான நூலாசிரியர் விருது சிறந்த பதிப்பக விருது நூல் வெளியீடு விருது வழங்குநர் : தோழர் இரா.நல்லகண்ணு அன்புடன் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் தலைவர், மெய்யப்பன் அறக்கட்டளை இராம.குருமூர்த்தி மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்
சமுகநீதிக் காவலர் வி.பி.சிங்கு 88ஆவது பிறந்த நாள் – சமுகநீதி காப்போம் பொதுக்கூட்டம், சென்னை
ஆனி 10, 2050 / செவ்வாய்க்கிழமை / 25.6.2019 மாலை 6 மணி இடம்: தாணா தெரு, புரசைவாக்கம், சென்னை சமுகநீதிக் காவலர் வி.பி.சிங்கு 88ஆவது பிறந்த நாள் சமுகநீதி காப்போம் பொதுக்கூட்டம் தலைமை: சு.குமாரதேவன் (வடசென்ன மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: தே.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்) முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தி.செ.கணேசன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), தங்க.தனலட்சுமி (சென்னை மண்டல மகளிரணித் தலைவர்) சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) பேராசிரியர் க.பொன்முடி (மேனாள்…
