பெரியார் நூலக வாசகர் வட்டம்: 2191 ஆம் நிகழ்வு, சென்னை-7

ஆவணி 23, 2047 / செட்டம்பர் 08, 2016 மாலை 6.30 கலைஞர் தந்த மறுமலர்ச்சிகள் தொடர்பொழிவு 6 முனைவர் பொற்கோ முனைவர் ம.இராசேந்திரன்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு – சென்னை

தனித்தமிழ் காப்போம்!                                                                                          தமிழராய் வாழ்வோம் ! தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு –  சென்னை அன்புடையீர் வணக்கம்   தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டுக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறோம்….

குறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் – ப.இரவிக்குமார்

பேரன்புடையீர் வணக்கம்.   1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே.   தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், “கல்வெட்டில் திருக்குறள் – பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும், மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எசு.எசு.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம் தாங்கள் தவறாது விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.   விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு…

பாரதி கலைக்கழகம் : கவியரங்கம் 603

  புரட்டாசி 02, 2047 / செட்டம்பர் 18, 2016 காலை 9.00 பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுத் தேர்தல் வணிகர்(வியாபாரி)கள் சங்கத் திருமண மண்டபம் 7, வ.உ.சி.தெரு, காந்திநகர், மூவரசன்பேட்டை குளம் அருகில்)

பாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர்

 பாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர் ஆவணி 26, 2047 / செட்டம்பர் 11, 2016 மாலை 5.30 இடம் (வணிகர்(வியாபாரி)கள் சங்கத் திருமண மண்டபம், மூவரசம்பேட்டை இயல் இசைக் கலைவிழா 2016 எதிரொலி 75 பாரதி நூல்கள் பதிப்பித்த 100 ஆண்டு தொடக்கம் பாரதி நினைவு நாள் பரலி சு.நெல்லையப்பர் 128 ஆவதுபிறந்தநாள் விழா எதிரொலி விசுவநாதன் பவளவிழா கவிதையின்அதிசயம் பாரதி – நூல் வெளியீடு வாசல் வசந்தப்பிரியன் நினனவாக அமிழ்தக்கவி விருது

திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, சென்னை 91

இலக்கியக்கூட்டம் ஆவணி 25, 2047 / செட்டம்பர் 10, 2016 மாலை 5.30 கவியரங்கம்: தலைமை: கவிஞர் உமா சுப்பிரமணியம் பேரா.வெ.அரங்கராசனின் ‘வள்ளுவமும் கொல்லும் சினமும் நகைச்சுவையும்’ – நூலறிமுகம் புலவர் செம்பியன் நிலவழகன்  

அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு

தமிழ்ப்பரம்பரை மையத்தின் (Tamil Heritage Trust)நிகழ்வு  அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு  வழங்குநர் : ஆ.இரா.வேங்கடாசலபதி ஆவணி 18, 2047 / செட்டம்பர் 03, 2016 மாலை 5.30 ஆர்.கே.மையம், 146/3,  இராயப்பேட்டை நெடுஞ்சாலை, (ஓம்சுஇலக்சனா, சா மின்பொருள்கடை மாடியில்), மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ் பாராம்பரியம் சார்பாக நடைபெறும் மாத உரை நிகழ்ச்சியில், செட்டம்பர் 2016 நிகழ்வாக,  ஏ.கே. செட்டியார் குறித்த உரை இடம்பெறுகிறது. ‘உலகம் சுற்றும் தமிழன்‘ என்று போற்றப்படும் ஏ.கே. செட்டியார்(1911–1983) அரிய பலஅருந்திறல்களை நிகழ்த்தியவர்….

இன்று .. இளைஞர் .. இலக்கியம் – குவிகம் நிகழ்வு

ஆவணி 25, 2047 /  செட்டம்பர் 10, 2016  சனிக்கிழமை   மாலை 6.30 மணி     சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை சென்னை 600018 குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய    இஃது ஒரு சாளரமாக அமையுமோ? நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குவிகம் மின்னிதழ் படிக்க வலைப்பூ பார்க்க

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் இலக்குவனார் நினைவரங்கம்,சென்னை

ஆவணி 21, 2047 / செட்டம்பர் 06, 2016 மாலை 6.00 இதழாளர் ஞாலன் சுப்பிரமணியன் கவிஞர் முத்துலிங்கம்