மறைமலையம் 34 தொகுதிகள் வெளியீடு
மார்கழி 25, 2047 திங்கள் சனவரி 09, 2017 பிற்பகல் 2.00 புத்தகக் கண்காட்சி அரங்கு தமிழ்மண் பதிப்பகம்
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்
மார்கழி 26, 2047 செவ்வாய் 10.01.2017 மாலை 06.30 மணி பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்‘ முன்னிலை : திரு இலக்கியவீதி இனியவன் தலைமை: முனைவர் மா.இரா.அரசு சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு இணைப்புரை: முனைவர் ப.சரவணன் இலக்கியவீதி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் நாமக்கல் : குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68- ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன. இவற்றில் கவிதை, கட்டுரை, ஓவியம் முதலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’, கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் ‘சிந்தனைச் சிற்பி விருது 2017’, ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘வரைகலைச் சுடரொளி விருது 2017’ ஆகிய விருதுகளும் சான்றிதழ்களும்…
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் : பொங்கல் விழா
தை 08 & 09, 2048 சனிக்கிழமை சனவரி 21 &22, 2017 பொங்கல் விழா போட்டிகளும் பரிசு வழங்கலும் த.மகராசன்
மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்
மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள்: கம்பராமயண ஒப்பித்தல் போட்டி –1 பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு. பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது. நாள்- தை 15, 2048 / 28.1.2017 நேரம் 0 9.30 மணி இடம்- கிருட்டிணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி எதிர்பார்க்கும் தகுதிகள்: உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும்…
இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்
மார்கழி 19, 2047 செவ்வாய் சனவரி 03, 2017 மாலை 6.30 இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல் தமிழ்நிதி விருது பெறுநர்: புலவர் தி.வே.விசயலட்சுமி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
முனைவர் அரணமுறுவல் முதலாண்டு நினைவேந்தல்
மார்கழி 17, 2047 ஞாயிறு சனவரி 01, 2017 காலை 10.30 சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை 5 முனைவர் அரணமுறுவல் முதலாண்டு நினைவேந்தல் நினைவு மலர் வெளியீடு -உலகத்தமிழ்க்கழகம்
சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம், சென்னை
சித்தர் இலக்கிய மையம் து. கோ. வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறை சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம் மார்கழி 15, 2047 வெள்ளிக்கிழமை 30-12-2016 காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 வரை துவாரகாதாசு கோவர்தன்தாசு வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை (DG Vaishnav College, Arumbakkam, Chennai – 600 106) அன்புடன் முனைவர் அரங்க. இராமலிங்கம் பேராசிரியர் & தலைவர் (பணி நிறைவு) சென்னைப் பல்கலைக்கழகம் கோகுல் அடுக்ககம் (ஞ்)சி 4 146, அவ்வை சண்முகம் சாலை இராயப்பேட்டை, சென்னை – 600 014 பேசி – 94448 46576
வா.செ.குழந்தைசாமி நினைவஞ்சலிக் கூட்டம், சென்னை
மார்கழி 13, 2047 புதன்கிழமை 28, திசம்பர் 2016 மாலை 4.00 மணி அண்ணா பல்கலை வளாகம், சென்னை பேரா. முனைவர். வா.செ.குழந்தைசாமி நினைவஞ்சலிக் கூட்டம் சி.ஆனந்தன், கணித்தமிழ்ச்சங்கம் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் அறிவியல் கழகம் (குறிப்பு: அழைப்பிதழில் தட்டச்சுப்பிழையாக மார்கழி 15 என இடம் பெற்றுவிட்டது. மார்கழி 13 எனத் திருத்திப் படிக்க வேண்டுகின்றோம்.)
காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு மார்கழி 20, 2047 புதன்கிழமை 04/01/2017 மாலை 5 மணி சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை தலைமை : பழ.நெடுமாறன் ( தலைவர்- தமிழர் தேசிய முன்னணி ) நூல் வெளியீடு : வைகோ ( பொதுச்செயலாளர் – ம.தி.மு.க) நூல் பெறுபவர் : ம.நடராசன் ( ஆசிரியர் – புதிய பார்வை ) நிகழ்வு நெறியாளர்: இலக்கியர் செயபாசுகரன்…
அருண்பாரதியின் கவிதைத் தொகுப்பு வெளியீடு
கவிதைகளால் இணைவோம் கவிதைகளாய் இணைவோம் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுத், தமிழ் – திரை ஆளுமைகள் இணைந்து வெளியிடும் அருண்பாரதியின் கவிதைத் தொகுப்பு. மார்கழி 23, 2047 சனிக்கிழமை 07 – 01 – 2017 மாலை 5.30 கவிக்கோ மன்றம், சென்னை 600 004
நியூ யார்க்கில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் விழா
அன்புடையீர்! வரும் சனவரி மாதம் 14 ஆம்நாள் இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்காவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கமும் இணைந்து தமிழர் திரு நாளான பொங்கல் திரு நாளை புதுயார்க்கு/நியூயார்க்கு அரசி/குயின்சு நகரில் வெகு சிறப்பாகக் கொண்டாட உள்ளன. காலையில் தமிழரின் பண்பாட்டு முறையில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் நிகழ்ச்சி அனுமான் ஆலயத்தில் நடை பெறும். மாலையில் நாவலர் தமிழ்ப் பாடசாலை சிறுவர் நிகழ்ச்சிகளுடன் உச்சப்பாடகர்(சூப்பர் சிங்கர்)கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி கிளென் ஓக்சு நகரில் உள்ள(…
