தகவல் உரிமைச் சட்டம் : பயிற்சி-உதவி முகாம், திருநெல்வேலி

தகவல் உரிமைச் சட்டம் மூலம் அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு பெறுவது எப்படி? பயிற்சி-உதவி முகாம் நடைபெறும். நாள்: ஆடி 15, 2047 /  30-7-16  சனிக்கிழமை 9.00  முதல் மாலை 4.00 மணி வரை முகவரி: தமிழக மக்கள் சனநாயகக் கட்சி அலுவலகம் 1, அல்பராக்க வணிக வளாகம் அம்பை  சாலை மேலப்பாளையம் சந்தை மேலப்பாளையம் திருநெல்வேலி கட்டணம்: கற்றதை  அருகமை மக்களுக்குச் சொல்லித்தருவோம் என்ற உறுதி அளிக்கவேண்டும். நிலம் வீடு மனை தவறான உரிமையாவண மாற்றம், தவறான பத்திரப் பதிவு  நீக்கம், நிலக்கவர்வு,…

கவிக்கொண்டல் சிறப்பு விழா, சென்னை

ஆடி 14, 2047 / சூலை 29, 2016 உமாபதி கலையரங்கம், அண்ணாசாலை, சென்னை 600 002 கலைமாமணி மா.செங்குட்டுவன் எண்பதாம் அகவையின் தொடக்க விழா அவரின் ‘ஓர் அரிமா  நோக்கு’ நூல் வெளியீடு மீண்டும் கவிக்கொண்டல் இதழின் வெள்ளி விழா நிறைவு இனமானப்  பேராசிரியர் க.அன்பழகன் ஆசிரியர் கி.வீரமணி மதிப்புமிகு சா.கணேசன் பொறி. மு.மீனாட்சிசுந்தரம்

இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு யூலை நினைவு நாள்

  பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் எதிர்வரும்  ஆடி 10. 2047 / சூலை மாதம் 25  ஆம்  நாள் அன்று இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு  யூலை நினைவு  நாள் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பில் எதுவித  நிலையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது   பன்னாட்டுக் குமுகாயம் தொடர்ச்சியாகப் பல தவறுகளை மேற்கொண்டு வருகின்றது.  குறிப்பாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1983ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படட இன அழிப்பு தொடர்பில்  பன்னாட்டுக் குமுகாயத்தின்…

சேக்கிழார் விழா, 24 ஆம் ஆண்டு, சென்னை

 ஆடி 21-23, 2047 – ஆகத்து 5,6,&7, 2016 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சென்னை 600 004 044 – 2466 1426 ; 99419 07477

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்   ஆடி 15, 2047  –  30-7-16 சனிக்கிழமை மாலை 6.00  40 பக்தவச்சலம் சாலை , திசில்வா சாலை விரிவு, மயிலாப்பூர், சென்னை. உங்கள் வருகையை உறுதி செய்ய அழைக்கவும் பாலசுப்பிரமணியன் 9042905783 சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் இடை தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… காற்சட்டை –  சட்டை அணிந்தால் உடலோடு ஒட்டிய ஆடைதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… பாவாடை –  சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்ததுதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… முழுதாய்…

மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம் – நூல் வெளியீடு, இலண்டன்

நூல் வெளியீடு –  மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம் தொகுப்பு – சைவப்புலவர் சிவத்திரு பால.இந்திரக் குருக்கள் , சிட்னி முருகன் கோவில் அவுத்திரேலியா இடம் –          வால்தம்சுடௌ / வோல்தம்சுரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம்   ஆடி 31, 2047 / 15-08-2016 திங்கள்கிழமை  கொடியேற்றம் நேரம் –         பகல் 12-30மணி அளவில் நூல் வெளியீடு நடைபெறும் தொடக்கவுரை-   தத்துவாமிர்தமணி சிவத்திரு பா.வசந்தக் குருக்கள் வாழ்த்துரை –    சிவாகமச்செல்வர் சிவத்திரு கைலை நாக நாதக் குருக்கள், தலைமைக்குரு, இலண்டன் திருமுருகன்…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா, தஞ்சாவூர்

உலகத்தமிழர் பேரவை 9 ஆம் மாநாடு ஆனி 31 – ஆடி 01 & 02,  2047  /  சூ லை 15, 16 & 17, 2016 கருத்தரங்கம் மகளிர் அரங்கம் நூல்கள்-இதழ்கள் கண்காட்சி மலர்  வெளியீடு விருது வழங்கல் தனித்தமிழறிஞர்களைச் சிறப்பித்தல் பழ.நெடுமாறன்