பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு – 15, வண்டலூர்

ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016 பிற்பகல் 3.00 தலைநகர்த்தமிழ்ச்சங்கம் பேரா.முனைவர் முகிலை இராசபாண்டியன் : குங்கிலியக் கலய நாயனார்

தொறன்றோ தமிழ்ச்சங்கத்தின் செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை : கலந்துரையாடல்

தொறன்றோ தமிழ்ச்சங்கம் மாத இலக்கியக் கலந்துரையாடல் “செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை – பல்கோணப் பார்வைகள்” சிறப்புபேச்சாளர்கள் உரை: “செங்கை ஆழியான் என்ற கல்வியாளர்”- கவிநாயகர் வி.கந்தவனம் “என் பார்வையில் செங்கை ஆழியான்” – திரு.வ.ந.கிரிதரன் “ஈழத்தின் நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியானுக்குரிய இடம்” – கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:  ஆவணி 11, 2047 / 27-08-2015 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: தொறன்றோ தமிழ்ச்சங்க மண்டபம் [3A, 5637, Finch avenue East,…

முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்; எதிர் வரும் ஆகத்து 14 , 2016 அன்று  தொறொன்ரோவில் நடைபெற இருக்கிறது. இதில் பார்வையாளர்களாகவோ பங்கேற்பவர்களாகவோ கலந்து கொள்ளுமாறு நா க த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சு உங்களை அன்புடன் அழைக்கிறது. காலம்: ஞாயிறு,  ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016 நேரம் : காலை 8.00 – மாலை 6.00 இடம்:  பிர்ச்சுமவுண்டு அரங்கம் [Birchmount Stadium,…

திருக்குறள் அறக்கட்டளைச் சொற்பொழிவு 02, மதுரை

ஆடி 27, 2047  ஆகத்து 11, 2016 மாலை 5.00 மணி சீனக்கவிஞர் (இ)யூசியின் திருக்குறள் அறக்கட்டளைச் சொற்பொழிவு 02 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

இலக்கியவீதியின் மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன், சென்னை 4

அன்பு வணக்கம்.   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  ஆடி 25, 2047 / 09.08.2016 அன்று   மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன்   தலைமை: கவிஞர் பரிணாமன்   சிறப்புரை ; திரு பாரதி கிருட்டிணகுமார்   அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பரவி   இணைப்புரை: முனைவர் ப. சரவணன்   உறவும் நட்புமாக வருகைதர  வேண்டுகிறேன்.    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதிய வித்யாபவன் திரு கிருட்டிணா இனிப்பகம்   

இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு, இலண்டன்

தமிழ் ஆய்வு மைய வெளியீடாக, ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களினுடைய ‘இலங்கை அரசியல் யாப்பு நூல்’ வெளியீடு.  ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட “இலங்கை அரசியல் யாப்பு [(இ)டொனமூர் முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931 – 2016]” என்ற நூலானது எதிர்வரும் ஆடி 22, 2047 – 06.07.16 சனிக்கிழமை இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையில் வவுனியாவில் சிந்தாமணி பிள்ளையார் மண்டபத்திலும், இலண்டனில்  (கீழ்உலர்நிலம் எனும்) ஈசுட்காம்  மும்மை  மையத்திலும்  / TRINITY…

மு.முருகேசின் கதை நூலுக்கும் பிறர் நூல்களுக்குமான திறனாய்வுக் கூட்டம், கோவை

  தமுஎகச – இலக்கியச் சந்திப்பு – நிகழ்வு – 172 07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி – தாமசு மன்றம், தொடரி நிலையம் அருகில், கோவை. தலைமை – பா.க.சு.மணியன் நூல்கள் அறிமுகம்: மு.முருகேசின் சிறுகதைத் தொகுப்பு ‘இருளில் மறையும் நிழல்’ உரை – சூர்யா கா.சு. வேலாயுதனின் – ‘உச்சாடனம்’ (கலைஞரைச் சந்தித்திராத அனுபவங்கள் ) உரை –  சி..டி. இராசேந்திரன் அகிலாவின் கவிதை நூல் ‘மழையிடம் மெளனங்கள் இல்லை ‘ உரை – செ.மு.நசீமா பருவீன் ஏற்புரை:…

ஒய்.சி.சந்தோசம் முத்து விழா, சென்னை 600 004

ஆடி 31, 2047 / ஆக. 15, 2016 முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை தூய பீட்சு பள்ளி வளாகம், மயிலாப்பூர், சென்னை – 4 கவியரங்கம் இசையரங்கம் விருந்தரங்கம் பட்டிமன்றம் வாழ்த்தரங்கம் விருதரங்கம்

பேரா.க.அன்பழகனின் நூலறிமுகம், சென்னை 600 001

ஆடி 25, 2047 / ஆக. 16, 2016 மாலை 6.00 ஒய்எம்சிஏ பட்டிமன்றம் (கி.இ.க.பட்டிமன்றம்) பேரா.க.அன்பழகனின் ‘பொதிகையில் வீசிய பூந்தென்றல்’ நூலறிமுக விழா மு.பி.பாலசுப்பிரமணியன் இள.புகழேந்தி காசி முத்துமாணிக்கம்  

தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம், சென்னை 600001

  ஒய்எம்சிஏ பட்டிமன்றம் (கி.இ.க.பட்டிமன்றம்) ஆடி 25, 2047 / ஆக.09,2016 மாலை 6.00 மறைமலை இலக்குவனார் பூங்குழலி பெருமாள் ஆய்விற்குரிய  பாவியங்கள் : 1.வெற்றிச்செல்வி 2.அண்ணல் பாடல்தொகுப்பு 3.தமிழமல்லன் பாக்கள் 4.பாமுகில் 5.மல்லன்பாக்கள் 6.பாச்சோலை 7.முழக்கம்

சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை!

சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை!   உலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னையில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை  ஏற்பாடு செய்ய உள்ளது உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு.   இந்த அமைப்பின்  கலந்துரையாடல் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில்   ஆடி 14, 2047 / 29-07-2016) காலை ஒருங்கிணைப்பாளர் திரு அக்கினி அவர்கள் தலைமையில் நடந்தது.  முதலாவதாக, உலகத் தமிழர் பேரவையை தோற்றுவித்த நிறுவனரும், தமிழக மேனாள்…

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்: இலக்கிய நிகழ்ச்சி

ஆடி 23, 2047 / ஆக. 07, 2016 பிற்பகல் 3.00 த.மகாராசன் முனைவர் குமரிச்செழியன் ஆலந்தூர் செல்வராசன் சா.கோவிந்தராசன்