நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: இலக்குவனார் திருவள்ளுவன்
((நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : தொடர்ச்சி) பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க! கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனைஇடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,தொன்மை யுடையார் தொடர்பு. நாலடியார் 216 கருத்து: முதல், இடை, கடைநிலையில் உள்ள நட்பை உணர்ந்து பனைமரம்போன்று. தொடர்ந்து உதவாவிடினும் நட்புத்தன்மை குறையாதவரிடமே நட்பு கொள்ளல் வேண்டும். பதவுரை : கடையாயார் = கடைநிலையினர்; நட்பில் = தோழமை உணர்வில்; கமுகனையர் = கமுகு மரம்போன்ற தன்மையர்; ஏனை = பிறர்; …
வெருளி நோய்கள் 1026-1030: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1021-1025: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1026-1030 சிதை பொருள்(decaying matter) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிதை பொருள் வெருளி.அழுகும் பொருள்களால் ஏற்படும் தீய நாற்றம்,நோய் முதலியவற்றால் பேரச்சம் கொள்வர்.sep என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிதைவு/அழுகிப்போதல்.00 குழந்தை உருச்சிதைந்து பிறக்கும், கோரமாகப் பிறக்கும், அருவருப்பான தோற்றத்தில் பிறக்கும் என்றெல்லாம் குழந்தைப் பிறப்பு குறித்து அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது சிதைவுரு வெருளி.இது மகப்பேறு வெருளியுடன் (Lockiophobia/Tokophobia/Tocophobia/ Maieusiophobia/ Parturiphobia தொடர்புடையது.பழங்கிரேக்கத்தில் téras என்றால் கோர உரு எனப் பொருள். இச்சொல்லில் இருந்து…
வெருளி நோய்கள் 1021-1025: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் + படங்கள் 1016-1020 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1021-1025 இறப்பு வரும் என்ற அச்சத்தால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் சாவு வெருளிசாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின் (நற்றிணை : 397.7)கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது (புறநானூறு :137 : 5)சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் (பரிபாடல் : 2:71)(‘இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே’ எனக் குறுந்தொகை(209.3) அடியில் இறப்பு என்பது கடத்தல் என்னும் பொருளில்தான் வருகின்றது. பிறகுதான் உலக வாழ்வைக் கடத்தலையும் இறப்பு…
வெருளி நோய்கள் 1016-1020: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1011-1015 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1016-1020 சாம்பல் நிறம் தொடர்பானவற்றின் மீது ஏற்படும் வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சாம்பல்நிற வெருளிசாம்பல் நிறம் நடுவுநிலைமை, ஒத்துப்போதல், சலிப்பு, ஐயப்பாடு, முதுமை, புறக்கணிப்பு, நாணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குறியீடாக விளங்குகிறது.glauco என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாம்பல்நிறம்.00 தனித்திராமல் பிறரைச் சார்ந்திருக்கும் சார்பு(dependence on others) நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் சார்பு வெருளி.தற்சார்பின்றிப் பிறரை அண்டியிருத்தல் உரிய செயலைக் குறித்த காலத்தில் முடிப்பது குறித்த கவலையை உருவாக்கும். சார்தலுக்குரியவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்யாமல்…
வெருளி நோய்கள் 1011-1015: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1006-1010: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1011-1015 1011. சாக்கடைப் புழை வெருளி – Manholephobia சாக்கடைப் புழை(Manhole) குறித்த வரம்பற்ற பேரச்சம் சாக்கடைப் புழை வெருளி. manhole என்பதன் நேர் பொருள் மனிதத் துளை. இது புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பைக் குறிக்கிறது. புதை சக்கடைக்குள் மனிதர் இறங்குவதற்கு அமைக்கப்பட்ட வாயில் அல்லது வழி். இதனைப் புழை என்பர். எனவே, சாக்கடைப்புழை எனப்படுகிறது. 00 1012. சாச்சன் வெருளி – Saxophonophobia சாச்சன் இசைக் கருவி/ சாச்சன் இசைப்பி (சாச்சபோன்/saxophone)குறித்த…
மொழிப்போர் அறுபதாமாண்டில் வீர வணக்கம், இலக்குவனார் விருதுகள் வழங்கு விழா
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528) தமிழ்க்காப்புக் கழகம் வையைத்தமிழ்ச்சங்கம் இலக்குவனார் இலக்கிய இணையம் நாள்: ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 மாலை 5.30 நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம், தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ர்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8 நிகழ்ச்சி தேநீருடன் தொடங்கி இரவு 8.30 மணிக்கு இரவு உணவுடன் நிறைவுறும். மாலை 5.30 மணிக்கு 1930-1965 ஆண்டுகளில்…
வெருளி நோய்கள் 1006-1010: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1001-1005: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1006-1010 சனவரி 31 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 31 வெருளி.சனவரி 31 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 31 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.31 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 31 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் சனவரி வெருளி.Yi என்னும் சீனச்சொல்லிற்கு முதல் எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப்…
வெருளி நோய்கள் 1001-1005: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 996-1000: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1001-1005 சனவரி 16 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 16 வெருளி.சனவரி 16 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 16 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.16 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 16 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 17 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 17 வெருளி.சனவரி 17 ஆம் நாள் நிகழ்ந்த துயர…
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சங்கத்தமிழ் விருதுகளுக்கான தகுதியானவர்களைத் தெரிவு செய்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:- அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது 60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை பராசக்தி என்னும் பெயரில் அளித்தமைக்காக எ.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03 “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்….
வெருளி நோய்கள் 991-995: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 986-990 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 991-995 சனவரி 3 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 3 வெருளி.சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 3 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.3 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 3 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 4 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 4 வெருளி.சனவரி 4 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி…
வெருளி நோய்கள் 986-990: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 981-985: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 986-990 பனிச் சறுக்கு வண்டி(Sledge/Sleigh)குறித்த அளவுகடந்த பேரச்சம் சறுக்கு வண்டி வெருளி.உறைபனி நிலப்பரப்பில் பொருள்களையும் மக்களையும் சுமந்து செல்லும் குதிரைகள் அல்லது நாய்களால் இழுத்துச் செல்லப்படும் சக்கரங்கள் இல்லாத சறுக்குக்கட்டைகள் பொருத்திய வண்டியே பனிச் சறுக்கு வண்டி.பெரும்பாலும் ஊர்திப்பயணம் மேற்கொள்வோருக்கு நேர்ச்சி(விபத்து) குறித்துப் பேரச்சம் உள்ளமைபோல் பனிச்சறுக்கு வண்டிப்பயணம் மீதும் பேரச்சம் வருகிறது.00 ஆடவா் பனிச்சறுக்காட்டப் போட்டியைப்(competitive male figure skating) பார்க்குமாறு கட்டாயப்படுத்துவதால் ஏற்படும் அளவுகடந்த வேறுப்பும் பேரச்சமும் சறுக்குப் போட்டி வெருளி.சறுக்குருளை மீது…
