வெருளி நோய்கள் 1607-1610 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1601-1606 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1607-1610 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5

வெருளி நோய்கள் 1601-1606 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1591-1600 :தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1601-1606 பத்தாம் வகுப்பு நிலை குறித்த அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் பத்தாம் வகுப்பு வெருளி.பொதுவாகத் தேர்வு வெருளி உள்ளவர்களுக்குப் பத்தாம் வகுப்பு வெருளி வருகிறது. பள்ளியின் இறுதி நிலையாக அல்லது அடுத்த நிலைக்குச் செல்வதற்குரிய முதன்மை நிலையாகப் பத்தாம் நிலை உள்ளது. எனவே, தேர்வு அச்சம் ஏற்பட்டுப் பத்தாம் வகுப்பில் பயில்வது குறித்துத் தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.00 ஆண்டின் பத்தாம் வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பத்தாம் வார வெருளி.00 சிலவகை உணவுகளை உண்ணக்கூடாது…

வெருளி நோய்கள் 1591-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1586-1590 :தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1591-1600 ஆண்டின் பதினொன்றாவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினொன்றாவது வார வெருளி.00 பதின்மூன்றின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதின்மூன்றுகள் வெருளி.00 ஆண்டின் 16ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினாறாம் வார வெருளி.00 ஆண்டின் 17ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினேழாம் வார வெருளி.00 ஆண்டின்18ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினெட்டாம் வார வெருளி.00 பதினொன்றாம் வகுப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதினென்றாம் நிலை வெருளி.00…

வெருளி நோய்கள் 1586-1590 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1581-1585 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1586-1590 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5

வெருளி நோய்கள் 1581-1585 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1576-1580 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1581-1585 பண்ணை விலங்குகள் மீதான அளவுகடந்த பேரச்சம் பண்ணை விலங்கு வெருளி.விலங்கு வெருளி(zoophobia) உள்ளவர்களுக்குப் பண்ணை விலங்கு வெருளி வர வாய்ப்புள்ளது.கிரேக்க மொழியில் agros என்றால் பண்ணை என்றும் zoo என்றால் விலங்கு என்றும் பொருள்.00 பண்ணை(farm) குறித்த வரம்பற்ற பேரச்சம் பண்ணை வெருளி.பண்ணைகள் மீதான அச்சம் என்பது பொதுவாக வேளாண் தொழிலில் வேதியல் பயன்பாடு, புதிய பண்ணைச் சட்டங்கள், நலக் குறைபாடுகள், பயிர்த் தொற்றுநோய்கள், பண்ணை விலங்குகள் மீதான தொற்று நோய்கள் முதலியன…

வெருளி நோய்கள் 1576-1580 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1571-1575 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1576-1580 பணப்பை குறித்த வரம்பற்ற பேரச்சம் பணப்பை வெருளி.பணம் திருடு போய்விடுமோ, பணப்பை காணாமல் போய்விடுமோ என்றெல்லாம் காரணமின்றிப் பேரச்சம் கொள்வர்.சாண்டா குளோசு வெருளி(Santaphobia)யுடன் சேர்த்து இரண்டும் ஒன்று எனச் செயற்கைநுண்புலம் தெரிவித்திருப்பது தவறாகும்.00 பணமுனையம் மீதான அளவுகடந்த பேரச்சம் பணமுனைய வெருளிபொதுவாக மாத இறுதியில் பண இருப்பு போதிய அளவின்றிப் பணஎடுப்பு மையம் செல்வதற்கு ஏற்படும் பேரச்சம் பணமுனைய வெருளி.00 பணித்தலைவர் மீதான அளவுகடந்த பேரச்சம் பணியாளுநர் வெருளி.தோழமை உணர்வுடன் எண்ணாமல் அடக்கும் முதலாளியாக…

வெருளி நோய்கள் 1571-1575 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1565-1570 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1571-1575 படுக்கை யறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படுக்கை யறை வெருளி.படுக்கை அறை தூய்மையாக இல்லை, படுக்கை அறை சரியாக இல்லாததால் கெட்ட கனவுகள் வருகின்றன, யாரோ படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வகையில் அறை உள்ளது என்றெல்லாம் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.Ypnodomatiophobia என்றால் கிரேக்கத்தில் தூங்கும் அறை எனப் பொருள்.காண்க: படுக்கை வெருளி(Clinophobia)00 படுக்கச் செல்வது குறித்த தேவையற்ற மிகையான பேரச்சம் படுக்கை வெருளி.இரவில் மோகினிப்பிசாசு மார்பில் ஏறி அமர்ந்து அழுத்தும் என்ற…

வெருளி நோய்கள் 1566-1570: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1561-1565 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1566-1570 ஒளிப்படிப் பொறி(Photocopier) குறித்த வரம்பற்ற பேரச்சம் படிப் பொறி வெருளி.சில வெருளிகளுக்குக் காரணம் கூறினாலும் காரணமின்றி வரும் பேரச்சம்தானே வெருளி. ஆதலின் இதற்கான பொதுவான காரணத்தைக் கூற முடியாது. இருப்பினும் படிப்பொறி மீதான பேரச்சத்திற்கு ஒருவர் கூறிய காரணம், சிறு அகவையில் அதில் வரும் ஒளி கண்களைக் குருடாக்கிவிடும் என்று அஞ்சியதாகவும் வளர்நத பின் அதற்கான வாய்ப்பு இல்லை என உணர்ந்தாலும் பேரச்சம் உள்ளத்தில் படிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.செராக்கசு(Xerox) என்பது தகவல் மேற்படுத்தும்…

வெருளி நோய்கள் 1561-1565 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1556-1560 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1561-1565 படப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படப் பொறி வெருளி.சிலருக்கு ஒளிப்படம் எடுத்தால் வாழ்நாள் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒளிப்படம் பார்ப்பதவர்கள் அழகற்று இருப்பதாகவும் முதுமை தெரிவதாகவும் உணர்வார்கள் என்றெல்லாம் எண்ணியும் ஒளிப்படம் குறித்த பேரச்சம் சிலருக்கு இருக்கும். இத்தகையோர் ஒளிப்படம் எடுக்கும் படப்பொறி மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர். படம் எடுக்கப் பயன்படும் ஒளிவீச்சாலும் படப்பொறி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.00 படர்வு ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படர்வாட்ட…

வெருளி நோய்கள் 1556-1560 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1551-1555 : தொடர்ச்சி) 1556. பச்சைவெருளி – Chlorophobia / Prasinophobia பச்சை நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பச்சை வெருளி. பச்சைப்பாம்பு கண்டு அஞ்சிப் பின்னர் பச்சை நிறம் என்றாலே அஞ்சுவோரும் உள்ளனர். chloros என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மஞ்சள் பச்சை நிறம். prasinos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பச்சை நிறம். சிலர் பாசிகம்(குளோரின்-chlorine) மீதான அளவுகடந்த பேரச்சம். எனவே, பாசிக வெருளி என்பதையும் Chlorophobia என்கின்றனர். 00 1557. பஞ்சுருண்டை வெருளி – Sidonglobophobia /…

வெருளி நோய்கள் 1551-1555 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1546-1550 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1551-1555 செய்திகளை நண்பர்களிடம் பகிர்வது தொடர்பான பேரச்சம் பகிர் வெருளி.நண்பர்களிடம் குறிப்பாகத் தோழிகளிடம் தம்மைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வது குறித்துப் பெரிதும் கவலைப்படுவர்.சில செய்திகள் மூலம் தவறாக எடைபோடுவர் என்ற அச்சமும் சில செய்திகள் தொடர்பான தாழ்வு மனப்பான்மையும் வருவது இயற்கை.ami என்னும் பிரெஞ்சுச்சொல்லிற்கு நண்பர் எனப்பொருள்.00 பகு எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பகு எண் வெருளி.எண் வெருளி(Arithmophobia or Numerophobia), கணக்கு வெருளி (Mathemaphobia/Mathemophobia) உள்ளவர்களுக்குப் பகு எண் வெருளி வரும்…

வெருளி நோய்கள் 1546-1550 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1541-1545 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1546-1550 பகடை(dice) குறித்த வரம்பற்ற பேரச்சம் பகடை வெருளி.சூதிற்கு எதிராகத் திருவள்ளுவர் திருக்குறளில் சூது என்று ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.(அதிகாரம் 94).உருட்டப்படுகின்ற பகடையால் பொருளை வைத்துச் சூதாடும் பொழுது பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் புறத்தே செல்லும என்கிறார் திருவள்ளுவர்.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்(குறள் 933).என்பது அக்குறள்.நளவெண்பா, மகாபாரதக் கதைகளில் மன்னர்களே சூதால் யாவற்றையும் இழப்பது கூறப்பட்டுள்ளது.எனவே, பகடை யாடுவது குறித்து அஞ்சி விலக்குவது தேவையான ஒன்று. ஆனால், பகடையை…

1 2 11