ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!
ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்! உண்ணச் சிறிது போதும்! உறங்கப் படுக்கைத் தேடேன்! எண்ணப் பொழுது வேண்டும்! எழுத உரிமை வேண்டும்! என்பதை முழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஆய்வறிஞர், தமிழ்க்கடல், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இன்று(ஆடி 09, 2052 / 25.07.2021) இரவு 7.45 மணிக்குத் திருநகரில் அவரது இல்லத்தில் மறைந்தார். பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு நிலைகளில் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் பயணத்தைக்…
சமற்கிருதம்செம்மொழியல்ல: 8: சுக்கிர நீதி செவ்விலக்கியம் ஆகுமா?
தமிழ்க்காப்புக்கழகம்: உரையரங்கம்: இந்திய அரசு, ஒன்றியமா? மத்தியமா?
தமிழைத் துரத்தும் பள்ளிக் கல்வித் துறை – இலக்குவனார் திருவள்ளுவன்
வால்மீகி இராமாயணத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி கிடையாது! – ஆனி 06, 2052 ஞாயிறு 20.06.2021
முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின் – இலக்குவனார் திருவள்ளுவன்
நிறைவாகப் பேரா.ப.மருதநாயகத்தின் தற்பணி நூல்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69 இன் தொடர்ச்சி)
போராளி அறிஞர் இலக்குவனார் – பேரா.ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69 இன் தொடர்ச்சி)
அச்சில் உள்ள பேரா.மருதநாயகத்தின் தமிழ், ஆங்கில நூல்கள்
நிதியமைச்சர் தியாகராசனின் உரிமைக்குரலும் ‘ஒன்றியம்’ சொல்லாட்சியும்- இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழின் செவ்வியல் தகுதி – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69 இன் தொடர்ச்சி)
எல்லீசின் திருக்குறள் விளக்கமும் சிலம்பின் ஒலியும் – ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 64/69 இன் தொடர்ச்சி)
