ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 60-78 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 44-59 இன் தொடர்ச்சி) 60. அறியாப்பறப்பியல் பறக்கும் தட்டு ஆய்வியல், அறியா பறக்கும் பொருளியல், அறியாப் பறப்பியல்   எனப்படுகிறது. Ufo என்பது unidentified flying object என்பதன் தலைப் பெழுத்துச் சொல்லாகும். இதன் பொருள் அடையாளம் அறியாத பறக்கும் பொருள் என்பதாகும். இதனைச் சுருக்கமாக அறியாப் பறப்பியியல்  – Ufology எனலாம். Ufology 61. அறிவீட்டவியல் Gnoseology 62. அறுவடை பிந்திய நுட்பியல் Post Harvest Technology 63. அறை ஒலியியல் Room Acoustics 64. அற்பச் செய்தியியல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 44-59 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43 இன் தொடர்ச்சி) 44. அலையியல் Tidology 45. அல்பேனியரியல் Albanology 46. அழகெழுத்து வரைவியல் பிரெஞ்சுச் சொல்லின் மூலமான kállos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழகு. +  gráphō  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எழுத்து. எனவே, kalligraphía என்பது அழகான எழுத்தைக் குறிக்கிறது.           Calligraphic graphics 47. அழிப்புநுட்பியல் Terminator Technology 48. அழுத்த இயங்கியல் Barodynamics 49. அளபுரு நீரியல்  Parametric Hydrology 50. அளவறிபுவிவடிவியல் Quantitative Geomorphology 51. அலகியல்  …

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1-20 இன் தொடர்ச்சி) 21. அண்டஆண்டியல்   அண்டநேரவியல், அண்டக் காலவியல் என்றும் குறிக்கின்றனர். நேரம் என்பது இந்த இடத்தில் பொருந்தாது.  காலம் என்பதும் பொதுவாகப் பருவகாலத்தையே குறிப்பதால் அண்டத்திலுள்ள விண்மீன் முதலான உறுப்புகளின் ஆண்டுக் காலத்தைக் குறிப்பதால் ஆண்டியல் எனப் படுகிறது.     Cosmochronology 22. அண்ட மின்னியங்கியல் Cosmic electrodynamics 23. அண்டப் பயணவியல் Cosmonautics 24. அண்டவியல்   Universology அண்ட கோளங்கள், அண்ட கோளங்கள் பற்றிய ஆய்வு, படைப்பாய்வு நூல், மன்னல ஆய்வு…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1-20: இலக்குவனார் திருவள்ளுவன்

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர வேண்டும்! தமிழில் வரும் பிற துறைகள் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் பார்க்கும் பொழுது தமிழ் அறிவியல் துறையில் முன்னேறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நாம் எட்ட வேண்டிய இலக்கு மிக மிகத் தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது “அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!” என்பதே அரசின் முழக்கமாக அமைந்தது. ஆனால், இதனைச் செயல்படுத்தும் வகையில் போதிய துறையறிவும் தமிழ்ப் புலமையும் நிறைந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். பிற…