பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5 சோலை மேடை. ஒருபால் காத்திருக்கும் உதாரன் நிலவைக் கண்டு பாடத் தொடங்கிய வேளை, அமுதவல்லி மறுபுறம் வந்து வியந்து நிற்கிறாள் எண்சீர் விருத்தம் உதாரன் : நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக் கோலமுழு துங்காட்டி விட்டால்காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ…
தோழர் தியாகு எழுதுகிறார் 35 : நீண்ட வழி போக வேண்டுமம்மா!
(தோழர் தியாகு எழுதுகிறார் 34 தொடர்ச்சி) “The woods are lovely, dark and deep But I have promises to keep, And miles to go before I sleep.” இப்படி எழுதியவர் அமெரிக்கப் பாவலர் இராபருட்டு (Robert Frost). இந்த வரிகளைத் தன் படிப்பு மேசையில் எழுதி வைத்து நமக்கெல்லாம் தெரிய வைத்தவர் பண்டித சவகர்லால் நேரு. தமிழில் இப்படிச் சொல்லலாமா? “கானகங்கள் அழகானவை, அடர்ந்து இருண்டு ஆழ்ந்து செல்பவை ஆனால் யான் காப்பாற்ற வேண்டிய உறுதிகள் உள,…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 தொடர்ச்சி) அரண்மனை – அந்தப்புரம் பூஞ்சோலை இளவரசி அமைதியாக வீற்றிருக்க, தோழியர் வந்து சூழ்ந்து நகையாடலாக உரையாடுகின்றனர். அறுசீர் விருத்தம் தோழி 1 : தங்கநீர் ஓடை தன்னில் தறுகண் முதலை ஏறி எங்குளான் பகைவன் என்றே இளவீரன் செல்லும் பான்மை பொங்கிடும் ஒளிவெள் ளத்தில் புலப்படும் மேகக் காட்சி அங்குறும் மேற்கு வானில் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் உதாரன் : கார்நிரம்பும் வான மெல்லாம் கனமழை பொழிய வெள்ள நீர்நிரம்பும் வயல்க ளெல்லாம் நெடும்பயிர் செழிக்க வண்ணத் தேர்நிரம்பும் வீதி யெல்லாம் திருவிழா மலிய நாளும் பேர்நிரம்பும் ஆட்சி மேவும் பெருவேந் தன்நங் காய்நீ கற்றறிந்த …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் அமுதவல்லி : கவிதை யாக்கும் மரபெல்லாம் கன்னித் தமிழின் நிலைகொண்டு குவியும் படியாய் எனதுள்ளம் குறித்தீர் என்றும் என்நன்றி புவியோர் போற்றும் இலக்கியங்கள் பொருந்தும் மரபைச் சொல்வீரேல் கவியோர் நெஞ்சின் போக்குணர்ந்து கவிதை சுவைத்தல் எளிதாமே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 மோனைப்புலவன் – அல்லி கலித்தாழிசை மோனை : மேற்றிசையில் ஒளிகுறைய மேகங்கள் கருத்துவர தோற்றந்தான் மிகுந்தமயில் தோகையை விரித்தாட காற்றினிலே குயிலோசை கனிவைமிக எழுப்புகையில் வேற்றாளாய் எனைவிலக்கி விரைந்துநீ செலலாமோ ஆதவனும் மேற்றிசையில் அழகொளியைப் பரப்பிவிட போதினையே மலர்த்தியங்கே புகுகின்ற …
பொங்கல் வாழ்த்துகள் – த. ஞானசேகரன்
நாளெல்லாம் தமிழ்பேசி பொங்கலிடுங்கள் ! பொங்கலிடுங்கள் ! நீங்கள் பொங்கலிடுங்கள் ! புத்தாண்டு பிறந்ததென்று பொங்கலிடுங்கள் ! புதுவாழ்வு காணவேண்டி பொங்கலிடுங்கள் ! புதுமை எங்கும் பூத்ததென்று பொங்கலிடுங்கள் ! நாளெல்லாம் தமிழ்பேசி பொங்கலிடுங்கள் ! நானிலத்தில் தமிழ் வளரப் பொங்கலிடுங்கள் ! பாரதியின் கொள்கை வாழப் பொங்கலிடுங்கள் ! பாரதம் செழித்திடவே பொங்கலிடுங்கள் ! சமநீதி காத்திடவே பொங்கலிடுங்கள் ! சமுதாயம் தழைத்திடவே பொங்கலிடுங்கள் ! குறு நோக்கு விலகிடவே பொங்கலிடுங்கள் ! குன்றாத நேயம் வளரப் பொங்கலிடுங்கள் ! தமிழர்தாம் ஒன்றுபடப்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 அமுதவல்லி – உதாரன் கலி விருத்தம் அமுதவல்லி : புண்பட்ட நெஞ்சும் பொலிவுற மாந்தர் பண்பாடுந் தமிழைப் பணிந்து வணங்குவேன் பண்பட்ட திறனாம் புலமை யென்னுங் கண்பெற்ற கவிஞர்க்குக் கனிவான வணக்கம் பதின்சீர் விருத்தம் வெண்பா அரும்பா வீணாம் முயற்சி யென்றே விலகி …
தமிழன் என்போன் யார்? – பழ.தமிழாளன்
தமிழன் என்போன் யார்? 1. தமிழ னென்றால் தன்மா னம் தமிழ னென்றால் பகுத் தறிவு தமிழ னென்றால் மறத்த ன்மை தமிழ னென்றால் மாந் தவன்பு தமிழ னென்றால் உறவு டைமை தமிழ னென்றால் கொடைத்தன்மை இமிழ்க திர்சேர் ஒளியாக இருப்பான் தமிழ்ச் சேயாவான்! 2. மாற்றான் காலில் மண் டியிட்டே மண்ண கத்தே வாழ்ந் துகொண்டும் ஊற்றே டுக்கும் சிந்த னையை உள்ளந் தன்னில் துறந்துவிட்டும் கூற்றம் அன்ன பகைவ னது …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 உதாரன் – அமுதவல்லி எண்சீர் விருத்தம் அமுதவல்லி : பாராண்ட தமிழ்மன்னர் பணிந்து காத்த பைந்தமிழை வளர்க்கின்ற புலவீர் வாழ்க சீரார்ந்த தளையென்றும் சிறப்பு நல்கும் செவிக்கினிய தொடையென்றும் அடிய ளந்து நேராக வகுத்தளித்த நெறியைச் சொன்னீர் …
உலகோரின் பாங்கமை பகரல் – தொல்லூர் கிழான்
உலகோரின் பாங்கமை பகரல் நாடலல் நாடல் நலத்தது கெடுவல் தேடலல் தேடல் தீயனப் பதியல் பேணலல் பேணல் பேய்மை தழாஅல் மாணல் மதித்தல் மாய்தல் விழைதல் அறமார் மனத்தது விழைஇ மண்மிசை திறமார் வினைபுரி திறலர் ஆஅதல் ஓங்குபுகழ் நிறுத்த உலகோர் பாங்கமைந் தாங்கு பகரு மாறே! சொற்பொருள் விளக்கம் : நாடலல் நாடல் = நாடல் அல் > நாடுதற்குரிய நல்லனவற்றை நாடாமல் அதற்குப் புறப்பானவற்றை நாடுதலால் நலத்தது = நலமான அனைத்தும் கெடுவல் = கெட்டுப் போகும் தேடலல் தேடல் >…
தன்னலம் பெரிதா ? இனநலம் பெரிதா ? – புலவர் பழ.தமிழாளன்
தன்னலம் பெரிதா ? இனநலம் பெரிதா ? 1. மனமொழியால் ஒன்றாது மதிமயங்கித் தன்னலத்தால் செயலே செய்வான் மானமுமே இல்லாத மாக்களிலும் கீழான பிறவி யாவான் தனதுநலம் ஒன்றினையே தலையாகக் கொண்டேதான் வினையே செய்வான் தன்னினத்துப் பகைவர்கால் தான்வீழுந் தறுதலையன் தமிழ னல்லன் இனம்வாழ்ந்தால் இன்பமுடன் எல்லாரும் வாழ்வாரென் றெண்ண மற்றே இனப்பகையின் பின்சென்றே எடுபிடி யாய் இருப்பவனும் இறந்தோ னாவான் இனப்பகையை வீழ்த்துதற்கே எவ்விழப்பு வந்தாலும் ஏற்று வாழ்வோன்…
