கலையாத உம் புன்னகை! – ஆற்காடு.க.குமரன்
தொழுகிறோம் உம்மை! – ஆற்காடு.க.குமரன்
தொழுகிறோம் உம்மை! ஆலமரத்தின் ஆணிவேர் சலசலப்பின்றி இலைகள் இமயம் சரிந்து இரு விழிகளில் நதியாய் இதழினிலுதிரும் இரங்கலும் ஈரமாய் நீர்…..தூரமாய்….. கலங்கரை விளக்கு விளக்கியதில் துலங்கிய கழகம் கலங்கி நூலகத்தில் தவங்கிடக்கும் நன்னூல்…..நின் முனை என்னகத்தில் பேராசிரியர் பேராண்மை மிக்க ஆசிரியர் உம்மைக் கண்டு ஆ……என அண்ணாந்து வியந்த சிறியர் யாம் தொன்னூற்று எட்டு வரை தொண்டு போதுமென துயிலிலாழ்ந்தீரோ! துணையினி யாரோ! நேரில் காணாமலே வேரில் நீர் வேறில்லை என்னில் ஈடில்லை மண்ணில் பொதுச்செயலாளர் பொதுவாகிப்போனீரோ தொடர்ந்து தொண்டாற்ற தொழுகிறோம் உம்மை! துணையாய்,…
தனிப்பெருமை பெண்மையே! – ஆற்காடு.க.குமரன்
எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! – ஆற்காடு.க.குமரன்
எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! ஆட்சியாளர்கள் தவறாமல் ஐந்தாண்டு படிப்பிக்கும் ஆட்சிப் பாடத்தையே புரிந்து கொள்ளாமல் தேர்தல் தேர்வில் தோல்வியடையும் வாக்காளர்கள்! வெற்றி தோல்வியை வரையறுக்கும் வேடிக்கைத் தேர்வு முறை! தேர்வெழுதுங்கள்! தோல்விப் பயமின்றி முதுமையடைந்தும் முடிவெடுக்கத் திணறும் மூடர் கூட்டமதில் முளைவிடும் தளிர்களே முடிந்த வரை முயலுங்கள்! வினாத்தாள் வினாக்களோடு விடைத்தாள் வெறுமையாய் உங்களுக்காக… மனத்தில் உள்ளதை எழுதாதீர்கள் பட்டறிவைப் பதிக்கத் தோன்றும் தேர்வு ஒரு பட்டறிவே பட்டறிவிற்கே பட்டறிவா? மதியில் பதிந்ததை எழுதுங்கள் புதிய பாதை புலப்படும்! எல்லா வினாக்களுக்கும் விடையளியுங்கள் சரியா…
வான் நிலவே என்னவளும்!-ஆற்காடு.க.குமரன்
மூச்சுக் காற்றாய் என் தமிழ்! – ஆற்காடு க.குமரன்
தாய்மொழிச் சொற்களைப் பயன்படுத்தாதீர்! – இரகீம் பொன்னாடு
நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்
நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி! – துரைவசந்தராசன்
தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் ! – துரை வசந்தராசன்
தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்!
தெய்வம் – சந்தானம் சுதாகர்
சந்தானம் சுதாகர்
