துலுக்கப்பயலே! 2 -வைகை அனிசு

  சன்னி-சியாக்கள்: உலகளவில் முசுலிம்கள், சன்னி, சியாக்கள் என இரு முதன்மைப் பிரிவுகளாக உள்ளனர். திருக்குர்ஆன், அகதீசு(ḥadīth , முகமது நபியின் கருத்துகள் ஆகிய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்கள் சன்னி முசுலிம்கள் எனவும், முகமது நபியின் மருமகன் இமாம் அலி மற்றும் தம் மரபினர்களின் அகதீசுகளோடு இசுலாத்தைப் பின்பற்றுபவர்கள் சியாக்கள் எனவும் உள்ளனர். தமிழகத்தில் முசுலிம்கள்: தமிழகத்தில் உள்ள முசுலிம்கள். நிலங்களுக்கு தகுந்தவாறுத் தொழிலைச் செய்தனர். அந்தத் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி வைக்கப்பட்டு அடையாளப்படுத்தினார்கள்.   இராவுத்தர், (இ)லெப்பை, மரக்காயர்,ஓசா எனத் தாங்கள் செய்த…

அனைத்துலகப் போதிதருமர் மாநாடு – நிகழ்ச்சிப் படங்கள்

ஆசியவியல் நிறுவனம், சென்னை (Institute of Asian Studies, Chennai) சீயோன்   பயிற்றகம், தென் கொரியா (Institute of Seon, South Korea) சாஓலின் கோயில், சீனா (Shaolin Temple, China) உலகப் போதிதருமர் பேரவை, சப்பான் (World Association of Bhodhidarma, Japan) ஞாலப் போதிதருமர் ஒன்றியப் பேரவை, ஆங்காங்கு (United Universe Bodhidharma Association, Hong Kong) புலம் பெயர்ந்த தமிழர்க்கான பன்னாட்டுப் பேரவை, மொரிசீயசு (International Association of Tamil Diaspora, Mauritius) இந்தியக் கலை-பண்பாட்டு உறவு பேரவை, புதுதில்லி…

த.இ.க.கழகம் : கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் தொகுப்பமர்வு ஒளிப்படங்கள்

தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 24, 2046 / ஆக.09/2015   கலந்துரையாடல்  இரண்டாம் நாள் தொகுப்பமர்வு வரவேற்புரை : தமிழ்ப்பரிதி முன்னிலை : முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. திரு நாகராசன் இ.ஆ.ப. நிறைவுரை : திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. நன்றியுரை : ஆழி.செந்தில்நாதன் படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க.   காண்க: தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015   முதல் நாள் தொடக்க விழா கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் : நாள் 2 : ஒளிப்படங்கள்…

கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் : நாள் 2 : ஒளிப்படங்கள் சில

தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 24, 2046 / ஆக.09/2015   இரண்டாம் நாள் முற்பகல் கற்பித்தல் அமர்வு படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க. காண்க:தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015   முதல் நாள் தொடக்க விழா

வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் சங்கம விழா

   வட  அமெரிக்கத் தமிழ் விழா 2015    தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை[FeTNA – Federation of Tamil Sangams of North America] சார்பில் இந்த ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே [San Jose] நகரில் சீரும் சிறப்புமாக பேரவைத் தமிழ் விழா நடந்துள்ளது. இந்தத் தமிழர் மாநாட்டில் கிட்டத்தட்ட 2500 தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.   இரண்டு நாள் முழு நிகழ்வில் ஏராளமான தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கு ஏறியன. முதல் நாள் தமிழ்த்…

இறையனார் களவியல் உரை சீரிய உரைநடை இலக்கியம்

இறையனார் களவியல் உரை சீரிய உரைநடை இலக்கியம்  நூலின் பொருளை வினாவிடைகளால் விளக்கும் தருக்க நூல்மரபும் இயற்கைக் காட்சிகளையும் ஆடவர் மகளிராகிய இருபாலாரின் உள்ளத்துணர்வுகளையும் சொல்லோவியமாகப் புனைந்துரைக்கும் கற்பனைத் திறமும் பாடல்களின் பொருள்களை நயம்பெற விளக்கும் இலக்கியச் சுவைநலமும் உலக வாழ்க்கையின் நுட்பங்களைச் சிறந்த உவமைகளாலும் பழமொழிகளாலும் புலப்படுத்தும் நுட்பமும் தமிழ்மொழியின் இலக்கணங்களைத் தெளிய வைக்கும்திட்பமும் ஒருங்கே பெற்றுத் திகழும் சீரிய உரைநடை இலக்கியம் இறையனார் களவியலுரையாகும். -தமிழறிஞர் க.வெள்ளைவாரணனார்: இலக்கணச் சிந்தனைகள்: பக்கம்.142

த.இ.க.கழகம் : கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல்

தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015   முதல் நாள் தொடக்க விழா வரவேற்புரை : திரு நாகராசன் இ.ஆ.ப. அறிமுக உரை : திரு த.உதயச்சந்திரன்  இ.ஆ.ப. வாழ்த்துரை : முனைவர் பாசுகரன், துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம் திருவாட்டி  சபிதா இ.ஆ.ப. முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப.  நன்றியுரை : திரு தமிழ்ப்பரிதி முதல் அமர்வு முற்பகல்  மூன்றாம் அமர்வு பிற்பகல் ஒளிப்படங்கள் சில  

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் : காமராசர் விழா : படங்கள்

ஆனி 20, 2046 / சூலை 05, 2015 கவியரங்கம் :கவிஞர் ஆலந்தூர் செல்வராசு கருத்தரங்கம் : முனைவர் குமரிச்செழியன் பெரிதாய்க் காணப் படத்தின்மேல் சொடுக்குக!  

வைணவரின் சமக்கிருத மோகம் – மு.அருணாச்சலம்

வைணவரின் சமக்கிருத மோகம்   வைணவர்கள் இக்காலத்தில் செய்த நூல்கள் எல்லாம் வடமொழியில் இருந்தனவேயன்றித் தமிழில் எதுவுமில்லை. இதற்கு ஒரு காரணம், வடமொழி ஒன்றுதான் தங்களுக்கு உய்வு தந்து பரமபதத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று அக்காலத்துப் பிராமண சமயத் தலைவர்கள் கொண்டிருந்த எண்ணம். வைணவர்கள், அடியாருக்குள் சாதி வேற்றுமையை இல்லை என்று சொல்லிய போதிலுங்கூட, தங்கள் ஆசாரிய பரம்பரையில் சாதி வேற்றுமையையே கடைப்பிடித்து வந்தார்கள். அவர்கள் திருக்கச்சி நம்பி, பிள்ளை உறங்கா வில்லிதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை முதலிய வைணவப் பெரியார்கள் பிராமணர் அல்லாதவர், பிந்திய…