மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி

அகநாழிகை, சென்னை  ஐப்பசி 29, 2045 / நவ.15,2014 மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும்  எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம் வரவேற்புரை: நாச்சியாள் முன்னிலை: திரு. செயகுமார் நினைவுகூர்வோர் : எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன் எழுத்தாளர்  சோடி குரூசு பேரா. பாரதி சந்துரு நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி இடம்: அகநாழிகை புத்தக உலகம் நேரம்:   ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி

இலக்கு நவம்பர் நம்பிக்கைத் தொடர்

அறிவுநிதி விருது வழங்கல் சிறப்புரை சுப.வீரபாண்டியன் வணக்கம்.. நலம் – வளம் சூழ வேண்டுகிறோம்.. தங்கள் இல்லத்து இளைய தலைமுறையோடும், உறவு, நட்போடும் நிகழ்வுக்கு வருகை தர வேண்டுகிறோம்.. தொடரும் தங்கள் நல் ஆதரவுக்கு நன்றி.. வாசுகி பத்ரிநாராயணன்

“மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் – புத்தக அறிமுகம்

நண்பர்களே!   புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம். -சீனப் பழமொழி போரில் கலந்து கொள்வதைவிடக் கூடுதல் வீரம் சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.- எல்பர்கிரிக்சு பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள்தாம் என்றாராம் – மார்டின் லூதர்கிங்கு “மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் புத்தகங்ளை அறிமுகம் செய்தல், அறிவியல் பற்றிய தெளிவு பெறுதல், முற்போக்குத் திரைப்படங்கள் திரையிடல் போன்ற அமர்வுகளாக கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.   வரும் அமர்வில் வரலாறு என்றால்…