நூலாய்வு : சமற்கிருதம் செம்மொழியல்ல
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2023/07/noolaayvu.-samarkirutham-semmozhi-alla.-dinahanthi.jpg)
நூலாய்வு:
சமற்கிருதம் செம்மொழியல்ல
வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருதநாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய்வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகியவை எந்த வகையிலும் இலக்கியத் தரமற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது
தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல்களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்தையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
– தினத்தந்தி, 30.07.2023, பக்கம் 14
(ஆசிரியர்: இலக்குவனார் திருவள்ளுவன்; வெளியீடு: நியூ செஞ்சுரி புக்கு அவுசு; விலை: உரூ.100; பேசி : 044 26251968)
Leave a Reply