maraimalaiadikal01

 தமக்கு எதிரே நாகரிகம் நிரம்பி விளங்குகின்ற தமிழ் அரசரைத் தமக்குத் தலைவராக ஒருப்பட்டுப் பண்டைய ஆரிய மக்கள் அசுரர் என வாங்கினார். பிற்காலத்து வடமொழியில் மட்டும் “அசுரர்’ என்னும் அச்சொல்லின் உயர்ச்சிப் பொருளை மாற்றி அதற்கு அரக்கரெனப் பொருள் கட்டி விட்டார்கள். மற்று ரிக் வேதமோ அரசியல் நெறி திறம்பாத தமிழரசைச் சுட்டி “அசுரர்’ என மிகவும் பாராட்டி விளங்கியது.

– தமிழ்க் கடல் மறைமலையடிகள்