தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை
உலகத் திருக்குறள் மையம்

திருக்குறள் உயராய்வு அரங்கு 927

திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்

தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு)

தலைமை: திருக்குறள் தூயர்
பேரா.முனைவர் கு.மோகனராசு

திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்
உரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன்
மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.