திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்

இதில்

நாண் பூட்டி

அம்பு எய்ய

வருபவர் யார்?

++

இன்னும் எத்தனை

காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்…

அந்த வானம்?

 

 

  • வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்