Jpeg

(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)

 காட்சி – 16

(நாடகக் காட்சி : 5

அங்கம்      :      அருண் மொழி, பூங்குயில்

இடம்       :      பள்ளியறை

நிலைமை   :      (ஊடல் மிகுதியால் கூடிய பின்பு

ஓடிய எண்ணத்தை உரைக்கின்றார்! இங்கே!)

அருண்      :      கலைவாளர் மதிமுகமே!

நிலைபுகழ் எழில் வடிவே!

மலைமகள் உருவெடுத்தும்

சிலையயன இருப்பது ஏன்?

பூங்         :      விடிநிலவும் வந்ததத்தான்

விடியுமெனச் சொல்லிவிட

துடியிடையும் நோகுதத்தான்!

மடியிடையில் நீர் இருக்க!

 

(காட்சி முடிவு)

 (பாடும்)

– தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

two-sparrows01