பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 16– ஆ.வெ.முல்லை நிலவழகன்
(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)
காட்சி – 16
(நாடகக் காட்சி : 5
அங்கம் : அருண் மொழி, பூங்குயில்
இடம் : பள்ளியறை
நிலைமை : (ஊடல் மிகுதியால் கூடிய பின்பு
ஓடிய எண்ணத்தை உரைக்கின்றார்! இங்கே!)
அருண் : கலைவாளர் மதிமுகமே!
நிலைபுகழ் எழில் வடிவே!
மலைமகள் உருவெடுத்தும்
சிலையயன இருப்பது ஏன்?
பூங் : விடிநிலவும் வந்ததத்தான்
விடியுமெனச் சொல்லிவிட
துடியிடையும் நோகுதத்தான்!
மடியிடையில் நீர் இருக்க!
(காட்சி முடிவு)
(பாடும்)
– தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
Leave a Reply