thalaippu nanmozhiaayiram

 

எவை எவை கற்க அவைஅவை கற்றபின்

அவை அஞ்சாமை தோன்றும்

களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:1: பக்கம்.7

+ + +

அவைஅஞ்சி ஒழுகும் பேதையர்முன்

பொய்யா புகழ் பெறுவர்.

களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:3: பக்கம்.7

+ + +

பொருந்தப் பொருளுரைக் கூற, அவையோர்

பொறுமை காத்தல் இழிவு.

களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:7: பக்கம்.7

+ + +

பிணம் பறிக்கும் பயிற்சி நல்கும் தொழில்

பிணம் தழுவிப் பெறும் இன்பம் ஒக்கும்.

களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 9:4: பக்கம்.9

+ + +

கல்லான் தாய்மொழியில் கற்றது விரிந்துரையான்

பெற்றது அறிவன்று பிறமொழியில்

களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 95: பக்கம். 9