k.balachandar01

 

 

அடையாறு கலை இலக்கியச் சங்கம்

பாலச்சந்தர் – ஒரு காலக்கட்டம்:

நினைவேந்தல்

தமிழ்மணம் இலக்கிய மனை,

கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்),

சென்னை

மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30

 

அன்புடையீர்,

தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது.

நடிகர் சாருகாசன்,

இயக்குநர் இலெனின்,

இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்),

(அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ்,

எழுத்தாளர் முனைவர் பாரதிபாலன்,

கல்விக்கடல் முனைவர் ஆனந்த மூர்த்தி (15 முதுகலைப் பட்டங்களும் முனைவர் பட்டங்களும் பெற்ற கல்வியாளர்),

நண்பர் வட்டத்தினர் பங்கேற்க உள்ளனர்.

தங்களின் நினைவுரைகளையும் தெரிவிக்க நினைவேந்தலில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

k.balachandar02

மரு.அகிலா சிவசங்கர், தலைவர்.

வையவன், செயலர்

அடையாறு கலை இலக்கியச் சங்கம், சென்னை