சித்திரை 11, 2048 / 24-4-2017 அன்று சென்னை  மயிலாப்பூர்  பாரதிய  வித்தியா பவன்  அரங்கில்,  புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய  ஆய்வுகள்’ என்ற நூல‌ை மாண்புமிகு  நீதியரசர்  வள்ளிநாயகம் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

  முனைவர்  பெ. அருத்தநாரீசுவரன், முனைவர்  சரசுவதி இராமநாதன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர். கிருட்டிணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர்  கலந்துகொண்டு வாழ்ந்துரை நல்கினர்.

 முனைவர் கோ பெரியண்ணன்  தலைமையுரை ஆற்றினார்.

 முனைவர் உலகநாயகி பழனி நிரலுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.