ஐந்தாவது திருக்குறள் மாநாடு
பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024
சிகாகோ
நூற்பதிவு நாள் நீட்டிப்பு
அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு
வணக்கம்.
மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம்.
தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் ...