image-39788

கிறித்துநாள் வாழ்த்து – ஆற்காடு க. குமரன்

கிறித்துநாள் வாழ்த்து   என் பாவங்களைச் சுமப்பது நீரே உண்மையானால் என் பாவங்களால் பாதிக்கப்பட்டவரைச் சுமப்பது யார்?   பாவங்களைச் சுமப்பது மேன்மையா பாதிக்கப்பட்டவனைக் காப்பது மேன்மையா?   குற்றங்கள் மன்னிக்கப்பட்டால் குற்றங்கள் குறைந்திடலாகுமோ குற்றங்களை மன்னிப்பது குற்றங்களுக்குத் துணைபோவது அல்லவா?   இயேசுவின் இரத்தம் செயம் வாசகம் வாசித்தேன் வருத்தம் மேலிட்டது  இரத்தம் சிந்தும்  நீங்கள் பாவம் அல்லவா?   உயிர்களிடத்தில் அன்பு வை உரக்கச் சொன்ன மதம் உயிர்ப்பலி இடுகிறது இரத்தம் செயம் என்ற உங்கள் மதம் உயிர்ப்பலியை மறுக்கிறது.   வழக்கம்போல மற்றவரைப் போல் வாழ்த்து சொல்லிவிட்டுச்  ...
image-39784

கடிகாரக் கடவுள் – ஆற்காடு க. குமரன்

கடிகாரக் கடவுள் ஒரே நாளில் அம்பானி ஆக முடியும் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்! ஒரே நாளில் அடிமையாகக் கூட ஆக முடியாது   வினை என்னவோ ஒரு நொடிதான் விளைவுக்கு மட்டும் காலம் தேவைப்படும் கடவுள் இருக்கிறானோ இல்லையோ ஆனால் காலம் இருக்கிறது காலம் இருப்பதால்தான் நீயும் அதைக் கடந்து கொண்டிருக்கிறாய் காலம் உன்னை முந்தி கடந்து கொண்டிருக்கிறது   கடவுள் தண்டிக்கிறானோ இல்லையோ காலம் தண்டிக்கிறது நாளும் ...
image-39774

தமிழ்க்கூடல், 22.12.2020

உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரை மார்கழி 07, 2051 செவ்வாய் 22.12.2020 முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை கூடலுரை : ‘திருக்குறளும் திருவள்ளுவமாலையும்’ : முனைவர் மு. அருணகிரி ‘புதுநெறி காட்டிய புலவன்’ : முனைவர் கோ.இரேவதி சுப்புலட்சுமி  
image-39771

குவிகம் மின்னிதழ் – ஓர் அலசல், 20.12.2020

மார்கழி 05, 2051 ஞாயிறு 20.12.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவல் குவிகம் மின்னிதழ் -ஓர் அலசல் கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்கோடு / Passcode: kuvikam123     நிகழ்வில் இணைய: https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்  
image-39767

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052

தமிழ்க்காப்புக் கழகம் தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம் சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன. தமிழ் முதலிய தேசிய மொழிகள் நசுக்கப்படுவதால்,  தேசிய மொழியினர் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தித் தேசிய மொழிகள் அனைத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடவேண்டும்.  ...
image-39761

திருக்குறளுக்குத் தடையா? வலையரங்கம்

கார்த்திகை 28, 2051 ஞாயிறு 13.12.2020 இரவு 7.00 கூட்ட எண் : 477-589-6897 கடவுச்சொல் : தேவையில்லை திருக்குறளுக்குத் தடையா? திருக்குறள் பரப்புரைச் செயலாக்கக் குழு நடத்தும் வலையரங்கம் நோக்கவுரை : பேரா.மறைமலை இலக்குவனார் தொடக்கவுரை :  முனைவர் பொன்.கோதண்டராமன் கருத்துரை : திருக்குறள் அறிஞரகளும் ஆன்றோர்களும் நிறைவுரை : பேரா.கண.சிற்சபேசன்
image-39758

இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி

இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி தமிழ் மீது தாழா நேசம் கொண்ட உங்களுக்கு வணக்கம் மொழி ஓர் இனத்தின் ஆன்ம அடையாளம். தமிழினத்தின் இருப்புக்கு மொழி சார்ந்த, வீச்சுரம் கொண்ட செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவது அவசியமாகும். அப்படியான இலக்கை நோக்கிய ஒரு வேலைத்திட்டம் இது. தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் விதமாகச் செறிவான சொற்களில், அணி அழகு துலங்கும்படி பாவலர் ...
image-39755

வ.அ.த.ச.பே.: தமிழரின் மெய்யியல் மரபு: பேரா.கரு.ஆறுமுகத் தமிழன்

கார்த்திகை 27, 2051 சனி 12.12.2020 கிழக்கு நேரம் இரவு 8.30 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை இலக்கியக் கூட்டம் தமிழரின் மெய்யியல் மரபு பேரா.கரு.ஆறுமுகத் தமிழன் அன்புடையீர் வணக்கம்,நான் யார்? இந்த அண்டத்தின் தோற்றம் எவ்வாறு? என்ற கேள்விகளுக்கான விடை தேடிய பயணம் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதரிடையே நடக்கிறது. உலக நாகரிகங்களில் தொன்மையான நாகரிகமான தமிழர்கள் இது குறித்து 2000 ஆண்டுகளுக்கு மேலாகச் ...
image-39752

சொல்லாத என் கனவு – ஆற்காடு க. குமரன்

சொல்லாத என் கனவு சொல்லாத என் கனவு பசி இல்லாத பாமரன் யாசகம் கேட்கா யாக்கை விற்கப்படாத கல்வி   சொல்லாத என் கனவு கூட்டணி இல்லாத அரசு ஊழல் செய்யாத அதிகாரிகள் சாதி இல்லாத சமுதாயம்   பதிலுக்குச் சிரிக்காத காந்தி பதவிக்கு ஏங்காத அரசியல்வாதி பரிகாரம் சொல்லாத ஆன்மீகவாதி பலியாடு ஆகாத பக்தன்   சிபாரிசு இல்லாத வெற்றி சித்திரவதை படாத மரணம் சிலந்தி பின்னாத வலை சிந்தனை சிறந்த உள்ளம்   உயிர்ப் பயம் இல்லா உடல் உறவு நலிவு இல்லாத உள்ளம் எதிர்பார்க்காத ...
image-39748

பாரதியிடம் கேட்டேன், இளசை சுந்தரம்

பாரதியிடம் கேட்டேன்! தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பம் மிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவம் எய்தி - பின்பு கூற்றுக்கு இரையென மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேன் என்று நினைத்தாயோ! ஆம்! பாரதியின் வாழ்க்கை வேடிக்கையானது அல்ல. வேகமானது விவேகமானது. சொல் புதிது! ...
image-39744

குவிகம், மூன்று நூல்கள் வெளியீடு, 13.12.2020

கார்த்திகை 28, 2051 ஞாயிறு 13.12.2020 மாலை 6.30 கூட்ட எண் : 619 157 9931 கடவுக்குறி : Kuvikam123   குவிகம் இல்லம் இணையம் வழியாக மூன்று புத்தகங்கள் வெளியீடு சில நினைவுகள் சில கதைகள் - சோழ கட்டுரைகள் விழியாற்றின் அலைகள் ஆத்தா நான் பாசாயிட்டேன்