image-27796

தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை

தண்டமிழ் வேலித் தமிழகம் - புலவர் குழந்தை   தெண்டிரை மூன்று திசையினுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   நனிமிகு பண்டுநற் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறும் பகைசிறி தின்றி இனிதுயர் வெண்குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும் வடதலை நாட்டை ஆரிய ரென்னு ...
image-27792

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? - புலவர் குழந்தை   அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை! புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி. ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு  சூலை 1ஆம்  நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் ...
image-27784

ஏழாம் ஆண்டில் கற்க கசடற – திருக்குறள் போட்டி , இலண்டன்

  தமிழ் இளையோர் அமைப்பு 7  ஆவது வருடமாகக் கற்க கசடற  - திருக்குறள் போட்டி   வணக்கம்.   தமிழ் இளையோர் அமைப்பின் கற்க கசடற நிகழ்வின் 7 ஆம் ஆண்டு நிரல்   வடகிழக்கு  - ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை து.மெ.நி இல்லம்,மனோர் பூங்கா, இலண்டன் (TMK House, 46A East Avenue, Manor Park, London E12 6SQ) வடமேற்கு - ஞாயிறு,  ...
image-27771

மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு, சென்னை

  தோழமை கொண்டோருக்கு, “ மக்கள் கலைஞர்' கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் கவிக்கோ மன்றத்தில் மார்கழி 16, 2047 / 31-12-2016 அன்று நடைபெற உள்ளது.    நட்புடன் பா.செயப்பிரகாசம்
image-27768

இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது! – கவிஞர் வாலி

இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது!   பொன்மனச்செம்மலே! என் பொழுத்து புலரக் கூவிய சேவலே! உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!   என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதையாயிற்று!   இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னரே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!   என்னை வறுமைக் கடல்மீட்டு வாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே! கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!   நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகுதான் நாடு பாடியது! ஏழை எளியவர்களின் வீடு பாடியது!   இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன்!   இன்று இல்லையென்று போனான்! இனி நான்! யாரைப்பாடுவேன்?   புரட்சித் தலைவனே! நீ இருந்தபோது உன் அடக்கத்தைப் பார்த்து நாடு தொழுதது! இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து நாடு அழுதது!   வைகை யாறும் பொன்னி யாறும் வற்றிப்போகலாம்; நீ வற்றாத வரலாறல்லவா!   கலைத்தாயின் தலைமகனே! கோட்டையில் கொலுவிருந்தால் ...
image-27765

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார் – சுப.வீ.

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்!   விளக்கை ஏற்றி வெளிச்சம் தந்தவர்கள் உண்டு நீயோ உன்னையே எரித்து வெளிச்சம் தந்தாய்! எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்! நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை! எங்களுக்காகவே நீ வாழ்ந்தாய்! மன்னித்துவிடு தந்தையே! நாங்களும் எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!   - சுப.வீ. சுப.வீ.வலைப்பூ http://subavee-blog.blogspot.in/2012/04/blog-post_983.html
image-27761

சிறந்தது தாய்ச்செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்

  சிறந்தது தாய்ச்செல்வம்   செல்வம் பலவகைப்படும். 'பதினாறும்'பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்' என்று வாழ்த்துவதில் 'பதினாறு பிள்ளைகள்' என்று பொருளல்ல. அது மனை, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் என்பனவையாகும்.  இந்தப் பதினாறிலும் சிறந்தது தாய்ச்செல்வம். பிற செல்வங்களை இழந்து விடுவோமானால் முயன்றால் அவற்றைத் ...
image-27758

கிறித்து பிறப்பு வாழ்த்து ​- கெருசோம் செல்லையா

கிறித்து பிறப்பு வாழ்த்து! ​   இல்லா நிலையில் யாவும் படைத்த இணையற்றவரே இறைவன். எல்லோருக்கும் மீட்பின் பொருளாய் இப்புவி வந்தவர் மைந்தன். வல்லோன் விரிக்கும் வலையை அறுத்து, வாழ வேண்டுமே மனிதன். நல்லாவியரால் நடத்தப்பட்டு, நன்மை செய்வான் புனிதன்.   கிறித்து பிறப்பின் மகிழ்ச்சி,  புத்தாண்டு முழுதும் நிலைக்க வேண்டும்!   -செல்லையா,  இறையன்பு இல்லம், செயலகக் குடியிருப்பு, இரட்டை ஏரி, சென்னை. www.iraiyanbuillam.com  
image-27754

கடவுள் எப்போது கவலைப் பட்டார் ? – துரை வசந்தராசன்

கடவுள் எப்போது கவலைப் பட்டார் ? உண்டு என்றால் ஒற்றை மகிழ்ச்சி ! இல்லை என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி! ஆன்மீ கத்தில் அகப்படும் கடவுள் நாத்திகத்தில் விடுதலையாகிறார் ! தோண்டிப்பார்த்தும் கிடைக்காதோர்க்குத் தொண்டின் வழியாய்த் தொடர்புகொள்கிறார்! உண்டெனச்சொல்லிஉடைகிற மண்டையில் ஔிந்துகிடந்து உருக்குலைவதனால் தன்னம்பிக்கை என்னும் பெயரில் தளர்வறியாமல் தாவிக்குதித்து நாத்திகக் கடவுள் நலமாய் இருக்கிறார்! நாத்திகக் கடவுள் நலமாகவே இருக்கிறார் ! நாத்திகம் அவரைப் பூட்டுவதில்லை! நடைகளைச் சாத்தும் தனிமையுமில்லை! காத்திருந்துவரம் கேட்பதுமில்லை! காதுகள் வலிக்கும் கோரிக்கையில்லை! ஆத்திரம்தீர அழுவதுமில்லை! அடிக்கடி ...
image-27740

இவை தொடர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

  இவை தொடர வேண்டா!     கடந்த ஆட்சிகளில் காணப்பெறும் நிறைகளைப் பின்பற்றியும் குறைகளைக் களைந்தும் புதிய அரசு செயல்பட வேண்டும். அதற்குப் பின்வரும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி தேவை. 'நான்' என்னும் அகந்தை எண்ணம். எல்லாமே முதல்வரின் செயல்பாடு என்ற மாயத்தோற்றத்தை  உருவாக்கல். காலில் விழும் ஒழுகலாறு. ஈழத்தமிழர்களை உரிமையுடன் வாழ விடாமை. அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அஞ்சுதல். ஊழற் ...
image-27746

எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி

எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி   மார்கழி 10, 2047 /   ஞாயிறு    25-12-2016 காலை 10.30   எழுத்தாளர்  சாரு நிவேதிதா, எழுத்தாளர் குப்புசாமி, சார்வாகனின்  உடன்பிறப்பு மரு.இராசன் அரிகரன் பேசுகிறார்கள் பரிசல் புத்தக நிலையம் இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலாப்பூர்     (பெ.சு.பதினிலைப்பள்ளி எதிரில்)