- பேரா.முனைவர் இலக்குவனார் மறைமலை
'பெரிதே உலகம் பேணுநர் பலரே' என்று கூறிச் செலினும், இந்நிலப்பரப்பு மும்மடங்கு நீரால் சூழப்பட்டது என்று அறிந்தமையின் ''ஆழிசூழ் உலகம்'' என அறைந்து சென்றனர் நம் முன்னோர். நீர்ப்பரப்பு போக எஞ்சியுள்ள நிலம் 1/4 பங்கே என்பதாலும் அவ்வெஞ்சியுள்ள பரப்பும் வற்றாத ஆறுகள், ஏரிகள், குளங்கள், பெரும் வாய்க்கால்கள் போன்றவற்றால் நிரப்பப்படுவதனாலும், ...