image-22019

பறவையே பெருந் தச்சன்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

தனக்குத் தானே கட்டிக்கொள்! பறவையே பெருந் தச்சன்! பாரினில் முதல் சிற்பி! திறமையாக கட்டும் கலைஞர் ! தெரியுதே தேர்ந்த தன்கூட்டில்! சிறகுதான் பறக்கும் விமானம்! சிற்றலகுதான் சுமக்கும் வாகனம்! உறவுக்கு சொந்த இல்லம்! உலகுக்கே வீட்டுப் பாடம்! கட்டுமான வீட்டின் அடித்தளம் எட்டடி தோண்டினாலும் விழுதே! கற்றுக்கொள் பறவை பாடம் ! கல்வியதுவே தொழில் நுட்பம்! விட்டுவிட்டு வீசும் தென்றல் ஆட்டிவிட்டு அச்சுறுத்தும் மரம் ! ஒட்டிகிளையில் விழாத கூடு!. முட்டைவிழா அற்புத வீடு ! தொங்கும் தோட்டக் ...
image-22016

மீண்டும் மீண்டும் கூட்டமொன்று வரும் வரும் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்

மீண்டும் மீண்டும் கொடிகளோடு கூட்டமொன்று வரும் வரும்- தாம் கொண்டு வந்த பரிசுகளைத் தரும் தரும் கால்களிலே கைகளிலே விழும் விழும்- நம் கதவு தட்டிக் கைவணங்கித் தொழும் தொழும் அவ்வப்போது கொள்கைகளை விடும் விடும் - அது அரசியலில் இயல்பென்று கதை விடும். ஐந்தாண்டுக் கொருமுறைதான் தேர்தல் வரும்-பாவம் அன்று நமது அறிவில் இடி விழும் விழும். தவறு செய்து விட்டதாகத் தெளிவு வரும்- அந்தத் தவற்றை மீண்டும் செய்ய அடுத்த தேர்தல் வரும்.... ஏர்வாடி இராதாகிருட்டிணன்
image-22014

பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்

பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்! பல்நிற வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணம் உரூ.25-ஐ இணையத்தளத்திலும் செலுத்தலாம். இதன்படி விண்ணப்பிப்போருக்கு வீடு தேடி வாக்காளர் அட்டை வரும். நாட்டிலேயே முதல் முறையாக, இந்திய அரசு வங்கியுடன்(State Bank of India) தமிழகத் தேர்தல் ஆணையம் இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் ...
image-22011

இராமாயணப் பூமி இலங்கை! – வே.இராதாகிருட்டிணன்

இராமாயணப் பூமி இலங்கை!   “சிவபெருமானின் ஐந்து திருத்தலங்களைக் கொண்டிருப்பதால் இலங்கையைச் சிவபூமி எனச் சிறப்பிக்கிறார்கள். ஆனால், இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதால் இராமாயண பூமி எனச் சொன்னாலும் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இராமாயண பூமியே என்பதை ஆண்டுதோறும் உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே நமது கம்பன் கழகம் ...
image-21998

என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

செய்தியும் சிந்தனையும்   என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்?   உற்றார், உறவினைர், உடைமைகளைவிட்டுவிட்டுத் தாயகத்தைவிட்டு நீங்கித் தமிழ்நாட்டிற்கு ஈழத்தமிழர்கள் வந்ததன் காரணம் என்ன? இங்கே ஆறுதலும் அரவணைப்பும் கிட்டும் என்பதுதானே!  வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் மறையும் வகையில் நொந்தாரைக் கொடுந்துயரில் தள்ளும் நாடாக மாறியிருக்கும என்று தெரிந்திருந்தால் யாரும் இங்கே  வந்திருக்க மாட்டார்களே!   ஈழத்தமிழர்கள் ...
image-21993

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா? செய்தியும் சிந்தனையும்   அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர் காவல்துறையினர். தேயம் அல்லது தேசம் என்றால் ஆளும் கட்சியின் தலைமை எனப் புதிய இலக்கணத்தை உருவாக்கி அதற்கேற்பக் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையில் பார்த்தால் காவலர் உள்ளங்களும் கனிவான உள்ளங்கள் என்பதுபோல் காட்சியளிக்கும் ...
image-22089

கி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்! – இரா.கிருட்டிணமூர்த்தி

கி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்! - நாணயவியல் ஆய்வாளர் இரா.கிருட்டிணமூர்த்தி   “கி.மு நான்காம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சங்கக் காலப் பாண்டியரின் நாணயத்தில் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தென்னிந்திய நாணயவியல் ஆய்வு அமைப்பின் தலைவரான தினமலர் ஆசிரியர் இரா.கிருட்டிணமூர்த்தி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சங்கக் காலப் பாண்டியர் நாணயங்களை ...
image-22059

புதுச்சேரி, சித்தர் இலக்கியப் பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்படங்கள்

புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC), பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெற்ற “சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்படங்கள் தொகுதி 01  
image-22005

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல்-தனிப்பாடல் : காளமேகம்

பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016 மாலை 6.30,  சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய  வேண்டுகின்றோம். சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ; வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதீய வித்யாபவன்
image-21984

சித்திரைக் கலைவிழா- போட்டிகள், காட்டுப்பாக்கம், சென்னை

  ' உலகத் தமிழார்வலர்கள் '   தமிழ் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியம் வரைதல், கதை சொல்லும் போட்டி, இந்தியப்பரம்பரை  உடைகள். தமிழ் மீது ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்