சென்னை, கலைவாணர் அரங்கில்,
தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017
காலை 10:30 மணிக்கு
நடைபெறும். முன்னதாகக்
காலை 9.00மணி முதல் கலைநிகழ்ச்சி நடைபெறும்.
சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், வெளியிடப்பட்டது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த, ...