image-21251

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம்.   ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் - தமிழினத்தவர் ...
image-21207

ஈழ ஏதிலியர் இரவீந்திரன் தற்கொலையால் தமிழகத்திற்குக் கெட்ட பெயர்! – வைகோ வேதனை!

ஈழ ஏதிலியர் இரவிச்சந்திரன் தற்கொலையால் உலக அளவில் தமிழகத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-   மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆசுடின்பட்டிக் காவல் சரகம் உச்சம்பட்டியில் உள்ள இலங்கை ஏதிலியர்கள் முகாமில், வருவாய் ஆய்வாளரின் மிரட்டலால் இரவீந்திரன் என்ற ...
image-21222

இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம்,சென்னை

  மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 : காலை 10.00 இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) சென்னை 600 004 தமிழ்த்துறை தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர்  இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி
image-21198

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்!

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க  பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்! அறிவித்தது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை நெறிமுறைகளை மீறி நடப்பவர் குறித்து முறையிட பகிரழைப்ப (வாட்சு-ஆப்) எண்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தத் தமிழகத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி, “தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள்   செயற்பாட்டில் உள்ளன. ...
image-21202

ஈழத் தமிழ் ஏதிலியர் தற்கொலை! அரசின் மனிதநேயமின்மையே காரணம்! – இராமதாசு

ஈழத் தமிழ் ஏதிலியர் தற்கொலை! அரசின் மனிதநேயமின்மையே காரணம்! - இராமதாசு  “மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு ஊரில் உள்ள முகாமைச் சேர்ந்த இரவிச்சந்திரன் என்ற ஏதிலியர் அலுவலர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கித் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் திகைப்பும், வருத்தமும், துயரமும் அளிக்கிறது. நம்பி வந்த ஏதிலியர்களின் உயிரைக் காக்கத் தவறியதற்காகத் ...
image-21254

“பயிலரங்கம்” – 6, சூலூர்

'பயிலரங்கம்' - 6 நாள் :  மாசி 30, 2047 / 13-03-2016 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஆனைமுத்து அவைக் கூடம், கலங்கல் பாதை, சூலூர், கோவை. உரை: தோழர் தியாகு அமர்வு 1 : காலை 10 முதல் மாலை 4 வரை பொருள் : ' மார்க்சியப் பொருளியல் அடிப்படைகள்' அமர்வு : 2 மாலை 4 முதல் 6 வரை பொருள் : 'சின்னாபின்னமாக்கப்படும் ...
image-21195

உலகளாவிய இரு போட்டிகளுக்கு ஒவ்வோர் இலட்சம் உரூபாய்ப் பரிசு

ஒவ்வோர் இலட்சம் உரூபாய் இரு போட்டிகளுக்குப் பரிசு புதினம் 20 ஆவது ஆண்டில் நடத்தும் சிறுகதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை மக்களிள் வாழ்வியல் பற்றிய உலகச் சிறுகதைப்போட்டி - பரிசுத்தொகை உரூபா நூறாயிரம் அமரர் சின்னத்தங்கம் இரத்தினம் நினைவாக, நெஞ்சைத்தொட்ட தாயின் நிலைையை எழுதுவோருக்கும் மொத்தப் பரிசு உரூபா நூறாயிரம். இரு போட்டிகளும் உலகளாவியது. படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், புதினம், 38, ...
image-21191

வழக்குரைஞர் கிராந்தி சைதன்யாவிற்குப் பாராட்டுவிழா, சேலம்

  பொய் வழக்குகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆந்திரச் சிறைகளில் வாடிய தமிழர்களின் விடுதலைக்குப் போராடிய குடியுரிமைக் குழு(ஆந்திரப்பிரதேசம்) வின் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா அவர்களுக்குப் பாராட்டு விழா சேலம் நான்கு சாலையிலுள்ள சாமுண்டி வணிக வளாக இலக்குமி அரங்கில் எதிர்வரும் மாசி 27, 2047 / 10 -03- 2016 வியாழக்கிழமை ...
image-21185

மறுவாசிப்பில் வை.மு.கோதைநாயகி – இலக்கிய வீதி நிகழ்ச்சி

மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 மாலை 6.30 சென்னை பாரதிய வித்யா பவன் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் எழுத்தாளர் கே. பாரதி சிறப்புரை முனைவர் திருப்பூர் கிருட்டிணன்  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  மறு வாசிப்பில் வை.மு.கோ. தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்.  
image-21248

தமிழ்ப் புலவர்கள் வடசொற்கலப்பைத் தடுத்தனர் – பரிதிமாற்கலைஞர்

பௌத்தர் தலையெடுத்த பொழுது தமிழ்ப் புலவர்கள் வடசொற்களைத் தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர்.   பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் ...
image-21244

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை! – பரிதிமாற்கலைஞர்

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.   இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சற்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற ...