image-10176

கலைச்சொல் தெளிவோம் 59 : ஒடுக்குச் சீட்டு – tax receipt

59 : ஒடுக்குச் சீட்டு - tax receipt   ஒடுக்கம்(7) சங்க இலக்கியங்களில் உடல் அல்லது உள்ளம் ஒடுங்கும் நிலையைக் குறிக்கிறது. எனினும், பின்னர் ஒடுக்கு என்பது அரசுக் கருவூலத்தில் பணம் செலுத்துவதற்குத் தரும் பெறுகைச் சீட்டைக் குறித்துள்ளது. (தமிழ்ப்பேரகராதி : பக்கம்: 589) இச்சொல்லின் வளர்ச்சி அல்லது மாற்ற நிலை தெரியவில்லை. ஒடுக்கு என்பது ...
image-10131

கருவிகள் 1600 : 681-720: இலக்குவனார் திருவள்ளுவன்

681.  ங - கதிர் படிக நிறமாலைமானி X-ray crystal spectrometer   682.  ங - கதிர் படிகஅச்சுக் கோணமானி X-ray goniometer   683.  ங - கதிர் விளிம்புவிலகல்மானி X-ray diffractometer   684. ங- கதிர் நிறமாலைமானி X-ray spectrometer   685. சக்கரை நீரடர்மானி brix hydrometer சருக்கரைக் குறியீட்டு நீரடர்மானி. சுருக்கமாகச் சக்கரை நீரடர்மானி எனலாம். 686. சக்கரைமானி saccharometer   687. சமன்தள ஆடிமுப்பருமநோக்கி wheatstone stereoscope விழியிடைத் தொலைவை விடப் பெரிதாக இடைவெளி உள்ள ஈருருவங்களின் உருகிடைப் படிமத்தை உருவாக்கச் சமன்தள ஆடியைப் ...
image-10148

திட்டச்சேரியில் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் கண்டம்

தொற்றுநோய்பரப்பும் மருத்துவக்கழிவுகள் திட்டச்சேரிப் பகுதியில் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் கண்டம்   நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரிப் பேரூராட்சியில் மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது.   திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில் தனியார் மருத்துவமனைகள், தனியார் இரத்த ஆய்வு நிலையங்கள் ஏராளமாக உள்ளன. இங்குப் பண்டுவத்திற்கு வரும் நோயாளிகளின் நோய் தொடர்பான துணிகளையும், இரத்தக்கறை படிந்த பஞ்சுகளையும் சாலைஓரத்திலும், ...
image-10141

என்றென்றும் வள்ளலார் – பொறி.பக்தவத்சலம் உரை

ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை தை 20, 2046 / பிப்ரவரி 3.2015 தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை:  பொறி.கெ.பக்தவத்சலம்
image-10097

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன்

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) (தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) நிறைவு மணிமேகலையின் தாக்கத்தால் பொன்னரசி புத்தத்தைத் தழுவியதாகக் கூறிக் காப்பியத்தை முடிக்கிறார். தொடக்கத்தில் தமிழ்வாழ்த்து பாடியவர், மொழியையும் நாட்டையும் மக்கள் பண்பையும் வாழ்த்தி, புத்த முழக்கத்துடன், தென்மொழியும் தென்னாடும் தென்னர் பண்பும் செழித்துலகம் புகழ்பாட வாழி! வாழி! புத்தம் சரணம் கச்சாமி தருமம் சரணம் ...
image-10100

கலைச்சொல் தெளிவோம் 58 : பயின்-resin; பசைமம்-glue

58 : பயின்-resin; பசைமம்-glue பிசின் வகைகள்   தமிழில் மா, பலா ஆகியவற்றின் பிசின் (Gum of the mango or the palmyra tree) இடவகம் என்றும், ஒருவகை மரப்பிசின், கம்பிப்பிசின் எனவும், இலவம் பிசின் (Gum of the redflowered silk-cotton), சலவகு அல்லது சுரழ் (மலை) (Gum of Bombax malabarica) அல்லது ...
image-10043

சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்

சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு - பாவாணர்   பண் - (நாதநாமக்கிரியை) தாளம் - முன்னை ப.             தீக்குளித்தே யிறந்தான் - சின்னச்சாமி தீக்குளித்தே யிறந்தான் - திடுக்கிடத்   து. ப.             தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு (தீக்)   உ.1             ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில் வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின் வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத் (தீக்)   2             நாடென்றும் இனமென்றும் நம்புந்தன் ...
image-10031

இந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.) பொறுப்பாளர்கள் கூட்டம்

  தேனி மாவட்டத்தில் இந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.) பொறுப்பாளர்கள் கூட்டம்   தேவதானப்பட்டியில் இ.கு.க.(எசு.டி.பி.ஐ.கட்சியின்) நகர நிருவாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் பாரூக் இராசா தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொருளாளர் சையது ஆசிக் அவர்களும் கம்பம் தொகுததி தலைவர் நிசாம் அவர்களும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சாகிர் உசேன் அவர்களும் கலந்து கொண்டு ...
image-10139

வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!

வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!   இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கத் தம் இன்னுயிர் நீத்த மொழிப் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத் திங்கள் சனவரி 25 ஆம் நாள் வீர வணக்க நாள் கொண்டாடுகிறோம். இவ்வாரத்திலேயே தமிழ் ஈழத்திற்காக நல்லுயிர் நீத்த ஈகையர் முத்துக்குமாரன் வீர வணக்க நாளும் வருகின்றது. எனவே, இவ் வீர வணக்க ...
image-10046

இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்

  தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்  'கழுகுமலை குருவிகுளம்' என்ற மெட்டு வகை ப.             இந்தியை ஏன்கற்க வேண்டும் என்அம்மா என்அப்பா நான் (இந்தி)   உ.1             என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி)   2             அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும் வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி)   3             அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து (இந்தி)   4             வரவரவே வாழுநாள் வரம்புகுன்றி வருகையில் அறிவியற்கே நிறைவிலா ...
image-10055

காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு

உணவு ஏனத்தைத் தாங்குவதற்காகப் பித்தளை மணிகளால் அழகு செய்யப்பெற்ற உலக்கை காலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் தமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும்  இறைமையும்.   குறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும்  முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும்,  அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து ...
image-10054

சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா

தேனி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா தேவதானப்பட்டியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் அன்னதானம் நிறைவு விழா நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் காருண்யாதேவி இறைவணக்கம் பாடினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்குக் கணேசன் தலைமை தாங்கினார்; வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை ...