(மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014 தொடர்ச்சி)
10.2. இறையனாரதுநிறைபாடல்-- 03
சொல்தொடர்:
என்றும்….நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.
பொருள்உரை
எக்காலத்தும் நின்று நிலைக்கும்படி மலர்ந்து தேன்சொரியும் தன்மையது, நிலைபெற்ற புலவர் திருவள்ளுவர் வாயிலிருந்து பிறந்தசொல் திருக்குறள்.
நுட்பங்கள்
சொல்: தேன்
தேனின்மருத்துவக்குணங்கள்
கண்பார்வையைத்தெளிவாக்கும்
]இருமலைத்தீர்க்கும
குருதிக்கொதிப்புக்குச்சிறந்தமருந்தாகும்
குருதியைத்தூய்மைப்படுத்தும்
கொழுப்பைக்குறைக்கும்
இதயத்தின்ஆற்றலைக்கூட்டும்
தேன்உடல்நோய்களைத்தீர்க்கும்.
திருக்குறள் உடல்நோய்களை வராமல் தடுக்கும்; வரும்முன் காக்கும். கற்க95—ஆவது ...