கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு
(மார்ச்சு 30, மாநிலக்கல்லூரி, சென்னை)
மின்மடல் இழை
அன்புள்ள தமிழ் ஆர்வலர்களே,
வரும் கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாவது மாநாட்டில் ' தமிழ்மொழித்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி' என்பதே மையக் கருத்தாக அமைகிறது. எனவே மாநாட்டிற்குமுன்பே அதுபற்றி இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். தமிழகத்தில்மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் தமிழ்மொழித் தொழில்நுட்பத்தில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவைபற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் ...