பாரதியின் பாதையிலே – நிகழ்வு 04, சென்னை 600 004
ஆவணி 30, 20417 / செட்டம்பர் 15, 2016 மாலை 6.30 பாரதிச்செம்மல் விருது பெறுநர் : முனைவர் க.இராமசீதாலட்சுமி் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்
பாரதியின் பாதையில் நிகழ்வு 03, சென்னை
ஆவணி 02, 2047 / ஆகத்து 18, 2016 மாலை 6.30 விருது வழங்கல் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யாபவன் இரா.காந்தி த.இராமலிங்கம் மெ.சொக்கலிங்கம் இரா.மதிவாணன் விசய்பிரசாந்து மணிமேகலை கண்ணன்
மறுவாசிப்பில் செயந்தன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி
ஆனி 28, 2047 / சூலை 12, 2016 செவ்வாய் மாலை 6.30
சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்
மாசி 18, 2047 / மார்ச்சு 01, 2016, மாலை 6.30 சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : பெ.கி.பிரபாகரன் ‘ஔவையார்’ சிறப்புரை: முனைவர் சாரதா நம்பிஆருரன் தலைமை : இராம.வீரப்பன் பாரதிய வித்யா பவன்
முயற்சியே உன் முகவரி! – இலக்கு 2016 தொடக்கம்
தை 14, 2047 / சனவரி 28, 2016 இலக்கு – இளைஞர்களின் இலக்கியப் பல்லக்கு! அருவினை இளைஞர்களின் சங்கப் பலகை! சிந்தனை விரும்பிகளின் பட்டறை! தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. 2009 ஆம் ஆண்டிலிருந்து தன்னலம் கருதாது, சமுதாய நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனத்துடன் இணைந்து, தகுதிசால் ஆன்றோர் பெருமக்களை அழைத்து மாதக் கூட்டங்கள் நடத்தி…
இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன்,சென்னை
பேரன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாத நிகழ்வாக, கார்த்திகை 03, 2046 / 19.11.2015 அன்று மாலை 6.30 மறுவாசிப்பில் தமிழ்வாணன் உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.
சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகள் – இலக்கு நிகழ்வு
மதிப்பிற்கினியீர், வணக்கம் இளைஞர் நலனில் அக்கறை கொண்ட ‘இலக்கு‘ இந்த மாத நிகழ்வாக ஐப்பசி 25, 2046 / 11 – 11 – 2015 அன்று (மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்) ‘சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகளை‘ப் பற்றி எடுத்துச் சொல்லி வழி காட்ட இருக்கிறது. இணைந்து பயணிக்கவும், பயன்பெறவும் இளைஞர்களையும், உடனிருந்து வழிகாட்டப் பெரியவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண் ப. யாழினி…
இலக்கு & பாரதிய வித்யாபவன் – சிகரம் நம் சிம்மாசனம்
ஐப்பசி 03, 2046 / அக்.20, 2015 மாலை 6.30 அன்புடையீர் வணக்கம். இளைஞர் நலனில் அக்கறையுள்ள இலக்கு அமைப்பு, ‘மருந்தியல் துறையிலிருக்கும் மகத்தான வேலை / தொழில் வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து பயன்பெற மருந்தியல் – வேதியியல் துறை சார்ந்த மாணவர்களை அன்புடன் அழைக்கிறது.. என்றென்றும் அன்புடன் சிபி நாராயண் யாழினி
சிகரம் நம் சிம்மாசனம் – இலக்கு தொடர் நிகழ்வு
ஆவணி 10, 2046 / ஆக.27, 2015 வியாழன் மாலை 6.30 வணக்கம். நலம், வளம் சூழ வேண்டுகிறோம். முன்னேற வழி காட்டும் முத்திரை நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ‘இலக்கு’ தங்கள் உடல் நலம் சிறக்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும், அக்கறை கொண்டு இந்த மாத நிகழ்வுக்கு அனைவரையும் (குறிப்பாக இளைஞர்களை) அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன். சிபி நாராயண். யாழினி.
காப்பியக்களஞ்சியம் : வளையாபதி : முனைவர் ப.பானுமதி
சித்திரை 25, 2046 / மே 08, 2015
மறு வாசிப்பில் சுந்தரராமசாமி – இலக்கியவீதியின் நிகழ்ச்சி
சித்திரை 15, 2046 / ஏப்பிரல் 28, 2015
மறுவாசிப்பில் அகிலன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’ தலைமை : திரு. இல. கணேசன் முன்னிலை : திரு. அகிலன் கண்ணன் அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன் இணைப்புரை: முனைவர் ப. சரவணன் நாள்: பங்குனி 13, 2046 – 27.03.2015 நேரம் : மணி 06.30 – 8.30 இடம்: பாரதிய வித்யா பவன்…