இலக்கியச் சிந்தனை நிகழ்வு    582 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44

  கார்த்திகை 08, 2049  சனி 24.11.2018 மாலை 6.00  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018  இலக்கியச் சிந்தனை நிகழ்வு    582  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44 ஓவியக்கலைஞன் அமுதோன் பன்முகக்கலைஞன் சுரேசு சீனு  

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43

ஐப்பசி 10, 2049   சனிக்கிழமை 27-10-2018 மாலை 6 மணி சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580 ‘பசும்பொன் என்னும் தெய்வமகன் ‘ சிறப்புரை:  புதுவை  திரு  இராமசாமி  . . . . தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43 சமகாலக் கதைகள்      – பதிப்பாளரின் பார்வையில்  சிறப்புரை: திரு . சீவ.கரிகாலன்   அரங்கம் அடைய    

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578  & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

  ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018 மாலை 6.00 மணி   இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578 கலைஞர் நினைவலைகள் திரு ப இலட்சுமணன்  சிறப்புரை  தொடர்ந்து  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின் கை நிறையச் சோழி’கள்’ அறிமுகம் செய்பவர்கள் :- திருமதி பானுமதி திரு ஈசுவர்   சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு  உ.வே.சாமிநாத(ஐய)ர் உரை :- திரு இந்திரா பார்த்தசாரதி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு  சென்னை புத்தககக் காட்சி – கற்றதும் பெற்றதும் – கலந்துரையாடல்   இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு,    ஆழ்வார்பேட்டை    தை 14,    சனிக்கிழமை 27 -01 – 2018          மாலை 6.00  மணி

இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு

கார்த்திகை 09, 2048   25-11-2017   சனிக்கிழமை  மாலை 6.00 மணி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு  ‘ சருதார் வல்லபாய் படேல்’ – உரையாற்றுபவர்  திரு. புதுவை  இராமசாமி  …… தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு நூல் வெளியீடும் அறிமுகமும்  ‘வைகறைக் காற்று’ (மரபுக் கவிதைகள்) ஆசிரியர்:  தில்லை வேந்தன்  அறிமுக உரை : திரு  பாலகிருட்டிணன்   (சுபா) அனைவரும் வருக…

இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 & குவிகம் இலக்கிய வாசல் – நிகழ்வு 31

  ஐப்பசி 11, 2048   சனிக்கிழமை  28-10-2017    மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 ‘ஊர்மிளை’ – சிறப்புரை: முனைவர் அரங்க இராமலிங்கம் குவிகம் இலக்கிய வாசலின் 31  ஆவது நிகழ்வு அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை – ஓர் உரையாடல்

இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு

புரட்டாசி 14, 2018  சனிக்கிழமை  30-09-2017  மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                    ஆழ்வார்பேட்டை, சென்னை 600018    இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு  ‘கவியோகி சுத்தானந்த பாரதி’ –    உரையாற்றுபவர்                          திரு. புதுவை  இராமசாமி தொடர்ந்து   குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு நூல் அறிமுகம்:  ‘நான் என்னைத் தேடுகிறேன்’ – சுரேசு இராசகோபால்  கவிதைத்  தொகுப்பு அறிமுக உரை : திரு ஆர். அரவிந்தகுமார்                               (கல்வியாளர், புதுவை)   நூல் வெளியீடும்…

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு   ஆடி 13, 2048    சனிக்கிழமை     29-07-2017     மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) , அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை சென்னை 600018        ‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘ உரையாற்றுபவர்:  நேசமணி திரு. புதுவை இராமசாமி                  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு   ‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘ – உரையாற்றுபவர் :        திரு ச கண்ணன்      நிறைவாக   குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக…

குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு

குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு ஆனி 10, 2048 /   24-06-2017 /  சனிக்கிழமை மாலை 6.00 மணி ‘தமிழில் அகராதிகள்’ உரையாற்றுபவர் : திரு நடராசன் – சந்தியா பதிப்பகம்  சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in

இலக்கியச்சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு, சென்னை

  மாசி 13, 2048 சனிக்கிழமை 25-02-2017 மாலை 6.00 மணி    இலக்கியச் சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு             ஒரு பதிப்பாளரின்  பட்டறிவுகள்: உரையாற்றுநர்: திரு சேது சொக்கலிங்கம் கவிதா பதிப்பகம்  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 23 ஆவது நிகழ்வு “சிறுகதைகள் – அன்றும் இன்றும்” –    திரு  செ.இரகுநாதன் சீனிவாச காந்தி நிலையம் (காந்தி அமைதி நிறுவம்/Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 அனைவரும் வருக! இலக்கியவாசலின் வலைப்பூ காண அரங்கம் அடைய

குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு

குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு செயகாந்தன் – ஆவணப்படமும் உரையாடலும் கார்த்திகை 04, 2047 / நவம்பர்  19,  2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம் ,  பெ.சு.உயர்நிலைப்பள்ளி,  இராமகிருட்டிணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004 ஆவணப்படமும் அதன் இயக்குநர் திரு இரவி சுப்பிரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன. கவிதை, கதை வாசிப்பு – வழக்கம்போல்    அனைவரும் வருக!

குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு

ஆவணி 04, 2047 / ஆகத்து 20, 2016   சனிக்கிழமை மாலை 6.30 மணி குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு அண்மையில் படித்த புத்தகங்கள் – எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் இம்மாதக்  கதைவாசிப்பு :- திருமதி இலதா இரகுநாதன் திரு சதுர்புசன் புத்தக அரண்மனை / டிசுகவரி புக் பேலசு எண் 6,  மகாவீரர் வளாகம், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு க.க.நகர், சென்னை – 600078 (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)