பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2 மோனைப்புலவன் – அல்லி அகவல் அல்லி : ஏனையா புலவரே என்ன வியப்பிது கன்னிநான் வருதலைக் கண்ணாற் கண்டும் புன்னை நிழலில் பொருள்தே டுகின்றாய் தின்னுங் கருவாடு திகட்டுமோ பூனைக்கு கன்னியென் பார்வை கசந்ததோ நினக்கு மோனை : அய்யகோ அத்தை மகளே அல்லியே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி) அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர். களம் : 4 காட்சி : 4 பஃறொடை வெண்பா அல்லி : குடிமக்கள் போற்றும் முடிவேந்து வாழ்க அடிபணிவார் காக்கும் அருள்வேந்து வாழிய நாட்டின் ஒளிவிளக்காம் நங்கை இளவரசி ஏட்டி லெழுதவொணா இன்பமுடன் வாழியவே அரசன் : மங்கையீர் நீங்கள் மதிக்குந் தலைவிதான் பங்கமில் யாப்பைப்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3
(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 அரண்மனையினொருபுறம், அல்லியும், பிற தோழியரும் அறுசீர் விருத்தம் குழலி : அணங்கே அல்லி அறியாயோ அரசன் மகளை உணராயோ இணங்கி நாமும் ஏற்றிட்டோம் இளையாள் காவல் பூண்டிட்டோம் சுணக்கம் அதிலே நேர்ந்ததுவோ சூழ்ச்சி முற்றும் அழிந்ததுவோ பிணக்கம் நம்மில் வேண்டாது பிழையைத் தடுத்தல் வேண்டுமன்றோ அல்லி : நமது காவல் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி) பளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில் எண்சீர் விருத்தம் அமுதவல்லி: அதோ பாரடி மயிலே அதோ பாரடி மயிலின் அழகு பாரடி இதோ பாரடி இனிமை இன்னும் பாரடி இருசிட் டிணைதல் பாரடி கொஞ்சம் பாரடி கிளிகள் கொஞ்சல் பாரடி அணிலும் விரைதல் பாரடி …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் உதாரன் : கார்நிரம்பும் வான மெல்லாம் கனமழை பொழிய வெள்ள நீர்நிரம்பும் வயல்க ளெல்லாம் நெடும்பயிர் செழிக்க வண்ணத் தேர்நிரம்பும் வீதி யெல்லாம் திருவிழா மலிய நாளும் பேர்நிரம்பும் ஆட்சி மேவும் பெருவேந் தன்நங் காய்நீ கற்றறிந்த …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் அமுதவல்லி : கவிதை யாக்கும் மரபெல்லாம் கன்னித் தமிழின் நிலைகொண்டு குவியும் படியாய் எனதுள்ளம் குறித்தீர் என்றும் என்நன்றி புவியோர் போற்றும் இலக்கியங்கள் பொருந்தும் மரபைச் சொல்வீரேல் கவியோர் நெஞ்சின் போக்குணர்ந்து கவிதை சுவைத்தல் எளிதாமே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 மோனைப்புலவன் – அல்லி கலித்தாழிசை மோனை : மேற்றிசையில் ஒளிகுறைய மேகங்கள் கருத்துவர தோற்றந்தான் மிகுந்தமயில் தோகையை விரித்தாட காற்றினிலே குயிலோசை கனிவைமிக எழுப்புகையில் வேற்றாளாய் எனைவிலக்கி விரைந்துநீ செலலாமோ ஆதவனும் மேற்றிசையில் அழகொளியைப் பரப்பிவிட போதினையே மலர்த்தியங்கே புகுகின்ற …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 அமுதவல்லி – உதாரன் கலி விருத்தம் அமுதவல்லி : புண்பட்ட நெஞ்சும் பொலிவுற மாந்தர் பண்பாடுந் தமிழைப் பணிந்து வணங்குவேன் பண்பட்ட திறனாம் புலமை யென்னுங் கண்பெற்ற கவிஞர்க்குக் கனிவான வணக்கம் பதின்சீர் விருத்தம் வெண்பா அரும்பா வீணாம் முயற்சி யென்றே விலகி …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 உதாரன் – அமுதவல்லி எண்சீர் விருத்தம் அமுதவல்லி : பாராண்ட தமிழ்மன்னர் பணிந்து காத்த பைந்தமிழை வளர்க்கின்ற புலவீர் வாழ்க சீரார்ந்த தளையென்றும் சிறப்பு நல்கும் செவிக்கினிய தொடையென்றும் அடிய ளந்து நேராக வகுத்தளித்த நெறியைச் சொன்னீர் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3
(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 2 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 3 முச்சந்தி – மோனைப்புலவன், அல்லி கலிவிருத்தம் மோனை: அன்பே அருமருந்தேஅன்றுநீ சொன்னபடிபுன்னை மரத்தடியில்புலரும் பொழுதளவும்கண்ணைஇமை மூடாமல்காத்துநான் தவித்திருந்தேன்சொன்னசொல் மாற்றினாய்சுகம்ஏ மாற்றினாய் அல்லி: வேளை தவறாதுவீதியிலே நின்றபடிவாளை மீன்போல்வார்த்தை வழுக்கஊளை வாயின்ஊத்தைப் பல்காட்டும்மூளையிலாப் புலவரேமூச்சை நிறுத்தும் அறுசீர் விருத்தம் மோனை: புத்தம் புதிய மலராள்நம்புவியாள் மன்னன் மகளுக்குநித்தம் யாப்பை உரைக்குங்கவிநிகழ்த்தும் பாங்கை எனக்குரைப்பாய்தத்துப் பித்தென் றவனும்மிகப்பித்துப் பிடித்துப் பேசுவனேல்சித்தங் கலங்கா தென்னிடம்நீசிறிதும்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 1
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 5 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 1 அரண்மனை வளாகத்தில் அழகிய பூஞ்சோலை. அமைவான மேடையில் இரண்டிருக்கை – இரண்டிற்கும் நடுவில் எழிலான திரை – கவிஞன் ஒரு புறம் காத்திருக்க – இளவரசியை மறுபுறம் அமரச் செய்து, இப்பாலிருக்கும் உதாரனையணுகி –அகவல்அல்லி: சங்கத்தமிழ் மிக்கோய் சாற்றினோம் வணக்கம்எங்கள் தலைவி இருக்கையில் அமர்ந்துளான்பொங்குந் தமிழால் புகல்கநும் பாடம்பங்கமிலாத் தமிழ்ப்பணி தொடர்க வாழ்க உதாரன்: மானுடந் தாயே மன்னும் இளையாய்தமிழே…