வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் – மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..  ஆடி 9, 2045 / சூலை 25, 2014 கிருட்டிணகான சபை,  சென்னை 600 017 தலைமை:   திரு விசய திருவேங்கடம்.. முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி..  சிறப்புரை:     திரு பழ. கருப்பையா..  விருதாளர்:     திரு தமிழ்மகன்..  நிரலுரை:       முனைவர். ப. சரவணன்..  உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்…   என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்..