பங்குனி 10, 2050  ஞாயிற்றுக்கிழமை 24.3.2019 மாலை 4:30 மணி  இடம்: ஆவடி பெரியார் மாளிகை இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல்  தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்)   முன்னிலை:  க.இளவரசு (செயலாளர்), ஏழுமலை (துணைத் தலைவர்), உடுமலை வடிவேல் (அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (இளைஞரணித் தலைவர்), க.கலைமணி (இளைஞரணிச் செயலாளர்)  நினைவேந்தல் உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)  நன்றியுரை: வை.கலையரசன்  ஏற்பாடு: ஆவடி மாவட்டம்.