(தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள் தொடர்ச்சி) “இது துயருற்ற மக்களுக்கு எதிரான விலக்கல்! இன ஒதுக்கல்!!” இனிய அன்பர்களே! ‘பொருளியலில் நலிந்த பிரிவினர்’ (பொநபி) என்று சொல்லி இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்பு 103ஆம் திருத்தச் சட்டம் செல்லுமா? என்ற வழக்கில் செல்லாது என்று சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய நீதியர் எசு. இரவீந்திர பட்டு அவர்களது தீர்ப்பினைச் சுருக்கித் தமிழாக்கம் செய்யும் வேலையை ஒருவழியாக முடித்துள்ளேன். இந்தத் தீர்ப்பின் சில பகுதிகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்பே உங்கள் பார்வைக்குப் படைத்திருந்தேன். சட்ட நோக்கிலும்…