(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 046. சிற்றினம் சேராமை      இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது வழிகளில் சேராத விழிப்புணர்வு.   சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்,       சுற்றம்ஆச் சூழ்ந்து விடும்       பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்;         சிறியார், சிறியார்க்கு உறவுஆவர்.   நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு),      இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு.      நிலஇயல்பால், நீரும் திரியும்;        இனஇயல்பால், அறிவும் திரியும்.   மனத்தான்ஆம், மாந்தர்க்(கு)…