மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன

தமிழ் ஐக்கூ நூற்றாண்டு விழாவில்  மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன!   சென்னை.  மார்கழி 09,  திசம்.24, பனுவல் புத்தக நிலையமும், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய தமிழ் ஐக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேசு எழுதிய  ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.   இவ்விழாவிற்குக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். கவிஞர் நாகா அதியன் அனைவரையும் வரவேற்றார்.     சப்பானிய  ஐக்கூ கவிதைகள் மாக்கவி பாரதியாரால் 1916-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது….

‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’ – சென்னை

  பனுவல் புத்தக நிலையம், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் இணைந்து நடத்தும்       ‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’   தலைமை: கவிஞர் ஈரோடு தமிழன்பன்   மு.முருகேசு எழுதிய   ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா: ’தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூலை வெளியிட்டு ‘நானும் ஐக்கூவும்’ பட்டறிவுப் பகிர்வு: இயக்குநர் என்.லிங்குசாமி                                                      …

அட்டைப் படம் சொல்லும் கதை

அட்டைப் படம் சொல்லும் கதை புத்தக அட்டைப் படம் உருவாக்கம் பற்றிய தன்னுடைய பட்டறிவுகளை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார்  அட்டைப் பட வடிவமைப்பாளர், எழுத்தாளர் திரு.சந்தோசு நாராயணன் கார்த்திகை 05, 2047 / 20-11-2016, ஞாயிறு, மாலை 5.30 மணி பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர் 044-431-00-442 | 9789009666 www.panuval.com | fb.com/panuval | twitter.com/panuval

புதிய தமிழ் ஆய்வுகள் – அமர்வு 8

புதிய தமிழ் ஆய்வுகள் – அமர்வு 8   நாள்:கார்த்திகை 04, 2047 / 19-11-2016 சனிக்கிழமை மாலை 5.30   இடம்: பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர் ஆய்வுப் பொருள்: தொலைக்காட்சி ஊடகம் – ஓரு பார்வை ஆய்வுரை வழங்குபவர்: சுரேசு பால், துறைத் தலைவர், காட்சித் தொடர்பியல் துறை (Dept. Of Visual Communication), இலயோலா கல்லூரி   ஆய்வுரைச் சுருக்கம்: தொலைக் காட்சி ஊடகம் இந்தியாவில் வேர்விட்ட வரலாறு – இந்த ஊடகத்தின் தன்மைகள் – நிகழ்ச்சி வகைகள் –…