திருக்குறள் தொடர்சொற்பொழிவு, பாளையங்கோட்டை

வைகாசி 13, 2048 மே 27, 2017 மாநிலத் தமிழ்ச்சங்கம்,  பாளையங்கோட்டை   தலைவர் – நல்லாசிரியர் புலவர் வை. இராமசாமி முன்னிலை –  தமிழ்மாமணி பேரா.முனைவர் வளன் அரசு  பொழிஞர்: தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா                              பொருள் : நீரினும் நன்றதன் காப்பு உலகத்திருக்குறள் தகவல் மையம்

பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாநோன்பு, பாளையங்கோட்டை

வைகாசி 07, 2048  ஞாயிறு 21.05.2017 காலை 9.00 முதல் மாலை 6.00 வரை சவகர் திடல், பாளையங்கோட்டை   தலைமை : இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்  பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன் 1934ஆம் ஆண்டு உருவாக்கிய ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு செல்லப் பாண்டியன் தலைமையில் ‘மாநிலத் தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயருடன் திகழ்ந்தது. ‘பவள விழாக் கண்ட தமிழ்ச் சங்கத்தில்’ இருநூறு உறுப்பினர் செயலாற்றுகின்றனர்.  இரண்டாவது செவ்வாய்க் கிழமை தோறும் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பில் திருக்குறள் ஆய்வுச் சொற்பொழிவுகள் நடைபெறும்.   காரி(சனி)க்கிழமை தோறும் மாலை ஆறு மணி முதல் திருக்குறள் ஒரு தொடர் சொற்பொழிவுகள்…