பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி 6: தொடர்ச்சி உதாரன்: அரசனுக்குப் பின்னிந்ததூய நாட்டைஆளுதற்குப் பிறந்தவொருபெண்ணைக் கொல்லஅரசனுக்கோ அதிகாரம்உங்க ளுக்கோஅவ்வரசன் சட்டத்தைஅவம தித்தான்சிரமறுத்தல் வேந்தனுக்குப்பொழுது போக்கும்சிறியகதை நமக்கெல்லாம்உயிரின் வாதைஅரசன்மகள் தன்னாளில்குடிகட் கெல்லாம்ஆளுரிமை பொதுவாக்கநினைத்தி ருந்தாள் மோனை: புறம்பேசிப் பொல்லாங்குபுரிவான் தானும்பொருந்திமனத் துயர்களையும்நண்ப னாகான்மறம்பேசி மனத்திலாண்மையில்லா தானும்மங்கையரின் காதலிலேவெற்றி கொள்ளான்திறம்பேசுந் திருட்டுவழிச்செல்வன் தானும்செய்கின்ற பூசனையால்பக்த னாகான்அறம்பேசும் அருந்தமிழைக்காவா தானும்அற்றத்தை மறைக்கின்றமனித னாகான் அறுசீர் விருத்தம்  எண்சீர்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 5அரண்மனை – அரசனும் அமைச்சனும்அறுசீர் விருத்தம் அமைச்சன் : வாடிய முல்லையைக் கண்டேவாய்த்தநற் றேரங்கே நிறுத்திநீடிய புகழ்கொண்ட பாரிநிறுவிய தமிழ்மரபில் வந்தோய்கூடிய காதலரைக் கொன்றேகொடும்பழி ஏற்றிடலும் நன்றோதேடிய பெருமையெலாந் தீரத்திக்கெலாம் பழிவந்து சேரும் எண்சீர் விருத்தம் அரசன்: தமிழ்காக்கும் முனைப்பினிலேதடையேது மில்லைதமிழ்ப்புலவோர் நிலைகாக்கமறுப்பேது மில்லைஇமிழ்கடல்சூழ் புவியினுக்கேஉயிராவா னென்றேஇறையாகும் மன்னவரைச்சொன்னவரும் நல்லதமிழ்காத்த புலவர்தாம்அவ்வுரையுந் தீதோஅடிமரத்தை நுனியிருந்துவெட்டுதல்நன் றாமோஉமிழ்நீராய் மன்னர்குலம்வீழுமாயின்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4

(புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 3 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 4 நாற்சந்தி – பொதுமக்கள், மோனைப்புலவன்அறுசீர் விருத்தம் முதியோன்1: ஆவதும் அழிவதும் பெண்ணாலேஆன்றோர் பலரும் சொன்னாரேகாவது காக்கும் வலியின்றிக்காளை காதல் வயப்பட்டான்காவலன் மனத்தை அறியாளாய்க்கன்னி காதல் கொண்டிட்டாள்மேவன எண்ணா தரசனுந்தான்மிகையாய்த் தண்டம் வித்திட்டான் எண்சீர் விருத்தம்மோனை: ஆணுக்கும் பெண்ணுக்குங்காத லின்றேல்அன்றுமுதல் இன்றுவரைஉலக மில்லைவீணுக்குப் பெண்ணடிமைஉள்நு ழைத்தார்விடிவிலையே சாதியிழிவுக்கிங்கு மட்டும்நாணுமின்றிச் சுந்தரர்க்குக்காதல் தூதுநடராசர் நடந்ததாகப்புராணஞ் சொல்லும்சாணுக்குங் குறைவானவயிற்றைக் காக்கச்சாற்றிவைத்த தல்லாமல்பயன்வே றுண்டோ…

புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 3

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 2 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 5 காட்சி : 3அரசவை. அரசன், அமைச்சர் முதலியோர்.உதாரன் வீரர் சூழ நிறுத்தப்பட்டிருக்கிறான்.சிந்து கண்ணி அரசன் : கொற்றவன் பெற்ற குலக்கொடியை – கவிகற்க உன்பால் விடுதேன் – அடக்குற்றம் புரிந்தனையா இல்லையா இதைமட்டும் உரைத்துவிடுவெற்றி எட்டுத்திக்கும் முற்றிலுஞ் சென்றுமேவிட ஆள்பவன் நான் – அடஇற்றைக்கு நின்தலை அற்றது -மற்றென்னைஎன்னென்றுதான் நினைத்தாய் உதாரன் : மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் – முகில்வார்க்கும் மழை நாடா…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 1 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2 மோனைப்புலவன் – அல்லி அகவல் அல்லி : ஏனையா புலவரே என்ன வியப்பிது   கன்னிநான் வருதலைக் கண்ணாற் கண்டும்   புன்னை நிழலில் பொருள்தே டுகின்றாய்   தின்னுங் கருவாடு திகட்டுமோ பூனைக்கு   கன்னியென் பார்வை கசந்ததோ நினக்கு           மோனை : அய்யகோ அத்தை மகளே அல்லியே…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 5 தொடர்ச்சி) களம் : 5 காட்சி : 1 நாற்சந்தியில் பொதுமக்கள் அறுசீர் விருத்தம் முதியோன் 1 :           மண்ணாள்               வேந்தன்                  குலக்கொடிக்கு                                       மறவா           வண்ணம்                 யாப்புரைக்க                              எண்ணி                   யழைத்தார்               சூதாக                                       இளமைப்                பருவந்          தோதாக                              பெண்ணாள்              கவியின்                  தமிழாலே                                       பிணையல்               கொண்டாள்              அன்பாலே                              நண்ணும்                 அவையில்                இற்றைநாள்                                       நல்ல                      முடிவைக்                காண்குவமோ முதியோன் 2:…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 5

(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 4 தொடர்ச்சி) களம் : 4  காட்சி : 5 கவிஞனும், இளவரசியும் காதற்பூங்காவில் உலவுகின்றனர். இறுதிக்கட்டத்தில் மன்னன் மறைந்திருந்து காணுகிறான். இசைப்பாடல் அவன் :                  வானத்து                           முழுநிலா                                                 வஞ்சியுன்                          பால்வடியும்                                       தாமரை                             முகம் நாணி                                                 தயங்குதடி                         வான்முகிலில்                                       நெஞ்சையே             கருப்பாக்கி                                                 நிலவரை                           போட்டொளிக்கும்                                       கருப்புப்                            பணக்காரர்                                                 கனவில்                            பிதற்றுதலாய்                                       வஞ்சியே                          என்மனது                                                 வாட்டுந்                            துயராலே                                       பஞ்சினும்                         மெலிதாகிப்                                                 பதைத்துப்                        …

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 4

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி) அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர். களம் : 4  காட்சி : 4 பஃறொடை வெண்பா அல்லி :         குடிமக்கள்                         போற்றும்                                       முடிவேந்து                        வாழ்க                              அடிபணிவார்            காக்கும்                                       அருள்வேந்து            வாழிய                              நாட்டின்                            ஒளிவிளக்காம்                                        நங்கை                    இளவரசி                              ஏட்டி                               லெழுதவொணா                                       இன்பமுடன்            வாழியவே அரசன் :         மங்கையீர்                         நீங்கள்                                       மதிக்குந்                           தலைவிதான்                              பங்கமில்                           யாப்பைப்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 3

(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 3 அரண்மனையினொருபுறம், அல்லியும், பிற தோழியரும் அறுசீர் விருத்தம் குழலி  :                   அணங்கே                அல்லி           அறியாயோ                                       அரசன்           மகளை          உணராயோ                              இணங்கி                 நாமும்          ஏற்றிட்டோம்                                       இளையாள்              காவல்           பூண்டிட்டோம்                              சுணக்கம்                 அதிலே                   நேர்ந்ததுவோ                                       சூழ்ச்சி          முற்றும்                   அழிந்ததுவோ                              பிணக்கம்                 நம்மில்          வேண்டாது                                       பிழையைத்              தடுத்தல்               வேண்டுமன்றோ அல்லி  :         நமது                      காவல்          …

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 2

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி) பளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில் எண்சீர் விருத்தம் அமுதவல்லி:            அதோ            பாரடி            மயிலே                                       அதோ  பாரடி                                       மயிலின்        அழகு  பாரடி                              இதோ           பாரடி            இனிமை                                              இன்னும்        பாரடி                                       இருசிட்         டிணைதல்      பாரடி                              கொஞ்சம்                 பாரடி            கிளிகள்                                       கொஞ்சல்                பாரடி                                       அணிலும்                விரைதல்        பாரடி                             …

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3  காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 அமுதவல்லி – உதாரன், இளவரசி கூண்டுக்கிளையப் பார்த்துப் பாடுகிறாள் இசைப்பாடல் அமுதவல்லி:            யாப்பநூல்சொல்ல      வந்தார்                                                                    கிளியே- என்றன்                              காப்புடைத்துக் காவல் கொண்டார்                                                                    கிளியே          கிளியே                              வாய்ப்பான    நேர    மிங்கே                                                                    கிளியே- வீணில்                              வதையாக       மறையு தந்தோ                                                                    கிளியே          கிளியே                              விழிகுருடர்    என்று …

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3  காட்சி : 5

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3  காட்சி : 5 சோலை மேடை. ஒருபால் காத்திருக்கும் உதாரன் நிலவைக் கண்டு பாடத் தொடங்கிய வேளை, அமுதவல்லி மறுபுறம் வந்து வியந்து நிற்கிறாள் எண்சீர் விருத்தம் உதாரன்   :                         நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலவென்று    காட்டுகிறாய் ஒளிமு கத்தைக் கோலமுழு     துங்காட்டி விட்டால்காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச் சோலையிலே  பூத்ததனிப்                                                 பூவோ…