கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா

புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர் இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்தியா பவனும்   இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா  சிறப்புரை  :  மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்   தலைமை : ஓவியக் கவிஞர் அமுதபாரதி ‘அன்னம் விருது‘ பெறுபவர் : கவிஞர் காவனூர் வேலன் தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிரலுரை :  முனைவர் ப. சரவணன்…

கலைகளால் செழிக்கும் செம்மொழி – முதல் நிகழ்வு

  மாசி 02, 2048 / செவ்வாய்  / பிப்பிரவரி 14, 2017 மாலை 6.30 சென்னை 600 004 அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியின் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்விற்கு உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.  என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். இலக்கியவீதி & பாரதிய வித்தியாபவன்

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

  மார்கழி 26, 2047  செவ்வாய் 10.01.2017  மாலை 06.30 மணி  பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்‘   முன்னிலை  : திரு இலக்கியவீதி இனியவன்  தலைமை: முனைவர் மா.இரா.அரசு சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு  இணைப்புரை: முனைவர் ப.சரவணன் இலக்கியவீதி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –   கார்த்திகை 28, 2047 / 13.12.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு   ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’   முன்னிலை  : இலக்கியவீதி இனியவன்    தலைமை: முனைவர் மா.ரா.அரசு     சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து    அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு   இணைப்புரை: முனைவர் ப.சரவணன்   இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர். உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் 

இலக்கியவீதியின் மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன், சென்னை 4

அன்பு வணக்கம்.   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  ஆடி 25, 2047 / 09.08.2016 அன்று   மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன்   தலைமை: கவிஞர் பரிணாமன்   சிறப்புரை ; திரு பாரதி கிருட்டிணகுமார்   அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பரவி   இணைப்புரை: முனைவர் ப. சரவணன்   உறவும் நட்புமாக வருகைதர  வேண்டுகிறேன்.    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதிய வித்யாபவன் திரு கிருட்டிணா இனிப்பகம்