தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” – பொழிவு: முகிலை இராசபாண்டியன்
நாள் : ஆவணி 25, 2046 / 11.09.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-11 “தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” என்னும் தலைப்பில் முனைவர் முகிலை இராசபாண்டியன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார். அனைவரும் வருக! அன்புடன் இயக்குநர் தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி…
தொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு
(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) [embpicasa id=”6188742364614723745″] முதல் நான்கு படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர் ஆவணி 5, 2046 / ஆக.22, 2015 அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைமுடி வழித்துச் சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே இப்பொழுது அமைந்துள்ளது. முடிவுறும்…
தலைநகர்த்தமிழ்ச்சங்கம் – பெரியபுராணச் சொற்பொழிவு 3
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 மாலை 5.00
பேரா.வெ.அரங்கராசன் நூல்அறிமுகம் – புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்
வைகாசி 24, 2046 / சூன் 07, 2015
தொடர்சொற்பொழிவு : மணிமேகலை நிறைவும் பெரியபுராணம் தொடக்கமும்
வேனில் விழா வாணாள் உறுப்பினர் அட்டை வழங்கல் விருது வழங்கல் சித்திரை 27, 2016 / மே 10, 2015 சென்னை (தலைநகர்த் தமிழ்ச்சங்க வளாகம்)
