‘மௌனத்தின் சாட்சியங்கள்’ புதினம் -அறிமுக விழா, திருப்பூர்

மௌனத்தின் சாட்சியங்கள்   புதினம் அறிமுக விழா திருப்பூரில் வருகின்ற ஆவணி 20, 2046 / 06-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் நடைபெற உள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம், தாருல் இசுலாம் இயக்கம், தியாகி இமானுவேல் பேரவை, இந்திய மக்கள்மதிப்பு முன்னணி(பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா), திருவள்ளுவர் இளைஞர் மன்றம், பகத்சிங்கு பொதுத் தொழிலாளர் சங்கம், பொதுவுடைமைக் கல்வி இயக்கம், இந்தியக் குமுக மக்களாட்சிக் கட்சி (எசு.டி.பி.ஐ கட்சி), ஆதித்…

இரு நூல்களின் அறிமுக விழா , கோவை

கோவையில் நடந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தைக் கொண்டு தோழர் சம்சுதீன் ஈரா எழுதிய கதை “மௌனத்தின் சாட்சியங்கள்” நூல். கோவிந்த் பன்சாரே மராத்தியில் எழுதிய “சிவாசி கோன் ஃகோட்டா?”-வைத் தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த “மாவீரன் சிவாசி – காவித் தலைவனல்ல காவியத் தலைவன்“ நூல்களின் அறிமுக விழா !   ஆவணி 20, 2046 / செப். 06, 2015, ஞாயிறு மாலை 5 மணி திவ்யோதயா அரங்கம், கோவை-25. அறிமுக உரை: ம.கு.உ.க.(பி.யூ.சி.எல்.) மாநிலச் செயலர் வழக்கறிஞர் ச.பாலமுருகன்   மார்க்சியக்…