வைகாசி 10, 2047 -23.05.2015 திங்கள் கிழமை

மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை

  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ‘தொல்காப்பியம் – மரபியல்’ என்ற தலைப்பில் ஆறாம்பொழிவு

நடைபெறுகின்றது.

பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் சிறப்புரையாற்றுகின்றார்.

அழை-உ.தொ.ம.,புதுச்சேரி :azhai_u.tho.ma.pozhivu06

அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்!